வாசகர்கள் கருத்துகள் ( 10 )
Very good initiative, which other States can also follow. It is no doubt that Tamilnadu is a trend setter. Kudos to Tamilnadu Government and the person who initiated this.
திராவிட மாடல் பள்ளி எல்லாத்துலயும் RO தண்ணீர் இருக்கா?
இது புது திட்டமா
டேய், வாட்டர் பெல் அடித்து கிழிப்பது இருக்கட்டும். முதலில் அடிப்படை தேவையான குடிநீரை இலவசமாக வழங்குங்கள். கழிவறை வசதியை சரி செய்யுங்கள். வாரம் தவறாமல் மக்களின் வரிப்பணத்தில் ஊர் சுற்றும் நீங்கள், வெளிநாடுகளில் பள்ளிகளில் குடிநீர் இலவசம் என்றும், போதிய கழிவறை வசதி உண்டு என்றும் தெரியுமா? மோடுமுட்டி, மண்ணு மூட்டைகள் உங்களுக்கு அது எங்கே தெரியப்போகிறது? உங்கள் கவனமெல்லாம் எதேதில் எப்படி கொள்ளையடிக்கலாம்? என்பதில்தானே. ஆமா, தமிழ் கடவுள் யாரு?
இதுல ஒரு விஷயம் பாருங்கள், தமிழகத்தில் பொழுது சாய்ந்தவுடன் மணி சத்தம் இல்லாமலே குடிகாரர்கள் டாஸ்மாக் தண்ணி குடிக்க ஆஜர் ஆயிடுறாங்க.
இந்த திட்டத்தின் நீட்சியாக பள்ளிகளில் மாணவ மாணவியருக்கு குடிநீர் வழங்கும் திட்டம் தொடங்கும். அந்த குடிநீர் உங்க அப்பர் வீட்டுப் பணமா புகழ் அமைச்சரின் தாயார் நடத்தும் ஸ்ப்ரிங் குடிநீராக இருக்கும்.
இது நல்ல திட்டம். தாகம் எடுப்பவர்கள் வேண்டும்போது குடிக்கட்டும். அந்த நேரத்திற்குள் குடிக்காதவர்களுக்கு இது நினைவு படுத்தும் மணியாக இருக்கும். நீர் தாகம் எடுத்தது குடிக்கவேண்டும் என்பதில்லை, தக எடுக்காமலேயே உடல் இடைக்கு தகுந்தவாறு நீர் பருகவேண்டும்.
இப்படி தண்ணீர் குடிக்க வைப்பது நல்லதே அதில் சந்தேகமே இல்ல. ஆனால், எல்லா பள்ளிக்கூடங்களிலும் அதிகப்படியான மாணவ மாணவியரின் சிறுநீர் வெளியேற, தகுந்த எண்ணிக்கையில் கக்கூஸ்கள் இருக்கின்றனவா என்பதே கேள்வி. மாட்டார்களே, மாட்டார்களே. ஏனென்றால் அவனது பிள்ளைகள் அங்கு படிக்கவில்லையே.
தாகம் மனித உடலின் இயற்கை உந்துதல். அதை எப்படி வரைபடுத்த முடியும். எல்லோருக்கும் ஒரே சமயம் தாகம் வருமா.வகுப்பறையில் குடிநீர் வசதி செய்து கொடுக்கலாம்.
இந்த ஸ்டிக்கர் அரசுக்கு எப்படியோ ஒரு காரணம் கிடைச்சுருது .1960 களில் எங்கள் பள்ளியில் இருந்த திட்டம்தான் இது. மணி அடிப்பது எட்டாம் வகுப்பு மாணவர்களுள் ஒருவர். யார் மணி அடிப்பது என்று மாணவர்களுக்குள் அன்பு சண்டையே நடக்கும்.