உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்

நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்

தமிழக அரசு கல்லூரிகளுக்கு ஒரே ஓர் ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கப்படவில்லை. தமிழக அரசு மருத்துவமனைகளில் முதன்மையான உயிர்காக்கும் மருந்துகள் இல்லை. அதற்குக் காரணம், இரு துறைகளுக்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாதது தான். இரு துறைகளின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, அடுத்த ஆண்டில் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை குறைந்தது ஒரு லட்சம் கோடி ரூபாயாகவும், சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை 50 ஆயிரம் கோடி ரூபாயாகவும் உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராமதாஸ், நிறுவனர், பா.ம.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை