வாசகர்கள் கருத்துகள் ( 13 )
நேற்று வரை, நீ யாரோ, நான் யாரோ, இன்று முதல், நீ வேறோ, நான் வேறோ, காணும் வரை, நீ எங்கே, நான் எங்கே, கண்டவுடன், நீ இங்கே, நான் அங்கே?? உன்னை நான் பார்க்கும் போது மண்ணை நீ பார்க்கின்றாயே உன்னை நான் பார்க்கும் போது மண்ணை நீ பார்க்கின்றாயே விண்ணை நான் பார்க்கும் போது என்னை நீ பார்க்கின்றாயே விண்ணை நான் பார்க்கும் போது என்னை நீ பார்க்கின்றாயே? , இன்று முதல் நீ வேறோ நான் வேறோ. பாடல் ஆசிரியர் என்றைக்கோ சொல்லிவிட்டார், மொத்தத்தில் மக்களை எல்லோருமே ஏமாற்றுகிறார்கள் என்பதுதான் உண்மை, விரைவில் குறுநில மன்னரின் தலைமைஇங்கு பாரத ரத்தின பட்டம் உறுதி
இந்த சந்திப்பில் எள் முருகனை காண்கிறோம் அவர் இந்த துறை மந்திரியா இல்லை தமிழ்நாடு அரசு சார்பா எ வ வேலுவுடன் சென்று கலந்து கொண்டாரா?
கொலுகையும் கொழுக்கட்டயும் இந்த திராவிட மாடல்களுக்கு ஏது
அந்த ஆபீஸர் திமிராக சட்ட விரோத டோலை குறைக்கவோ நீக்கவோ முடியாதுன்னு சொல்றார்... தட்டி கேட்க வேண்டிய கட்சிகாரணுவ ஸ்வீட் டப்பாவை வாங்கிடறானுவ...
கட்கரி இண்டி கூட்டணி பிரதமர் ஆவது உறுதி
களியக்காவிளை திருவனந்தபுரம் நான்கு வழி சாலை போட்டு நான்கு வருடம் ஓடி விட்டது. தமிழகம் இது வரை நம் மாநிலத்தில் இன்று வரை ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை. நாகர்கோயிலிலிருந்து களியக்காவிளை வரை ஒன்றரை மணி நேரம் ஆகிறது. இதுவெல்லாம் ஒரு சாதனையா ?
ஆறு வழிசாலை எட்டு பத்து வழிசாலை வேண்டும்ன்னு இன்று கேட்கிறவங்கே அதிமுக ஆட்சியின்போது சேலம் எட்டு வழிசாலையை கடுமையா எதிர்த்தார்கள்.என்ன மாதிரி கொள்கையோ இவங்களுக்கு.
நச்சு... ஏற்கனவே இருக்கும் சாலையை அகலப்படுத்துவதற்கும்... முழுவதும் புதிதாக விளைநிலங்கள் சேதப்படுத்தி சாலை போட்டு யாரும் வராத ஊர்ல காஃபி டே மாதிரி காஸ்ட்லி டீ ஆத்தறதுக்கும் வித்தியாசம் தெரியனும்னா...
இந்த பாராட்டு குரங்குக்கு கள்ளும் ஊற்றி தேளும் கொட்டினார் போல்தான்
இப்ப புரியுதா? பாஜக வுக்கும், திமுக வுக்கும் இடையில் கள்ளக் காதல் ஸாரி புரிந்துணர்வுக் கூட்டணி உண்டு என்று.
ஒரு பக்கம் மத்திய அரசு கொடுக்கும் பணத்தை வைத்து திட்டங்களை நிறைவேற்றிக்கொண்டு அடுத்த பக்கம் ஒப்பாரி வைப்பது - இல்லை என்றால் லேபல் ஓட்டுவதை என்னவென்று சொல்வது. சென்னையில் போடும் சாலைகளை பார்த்தல் இவர்களின் திறமை பளிச் என்று தெரியும். ஆகவே போடும் சாலைகள் தரமானதாக இல்லை என்றால் நாலு பேரை தூக்கி உள்ளே வைக்க வேண்டும்.
காசி... நாலு பேரை தூக்கி உள்ள வைக்கனும்னா முதலில் சட்ட விரோதமாக டோல் கலெக்சன் பண்ணிக்கிட்டு இருக்கும் மத்திய அரசு ஆபீஸர்ஸ உள்ள போடனும்...