வாசகர்கள் கருத்துகள் ( 30 )
கூலி வேலை செய்யும் பெற்றோருக்கு 3 லட்சம் - எல்லாம் ஏமாளி வரி கட்டுபவர்கள் பணம்தான்- கொடுத்த பின் இந்த பள்ளி management ஆசிரியர்கள் எல்லாம் நாளைக்கே வெளி வந்துவிடுவார்கள். பெற்றவர்களே ,நாங்கள்தான் வளர்க்க மு டியாமல் தொட்டியில் போட்டோம் என்று சொல்ல வைத்துவிடுவார்கள். பல்கலை மாணவனின் பெற்றவரையே சொல்ல வைத்த கில்லாடிகள் ஆயிற்றே
வெளிவரும் செய்திகள் வேறுமாதிரி உள்ளன. செப்டிக் டேங்க் ல் விழுந்து மிதந்ததாக சொல்லப்படும் குழந்தையின் உடலோ உடைகளோ நினைவில்லை என்று தெரிகிறது..பிறகு என்ன நடந்தது? இறந்து மருத்துவமனைக்கு கொண்டு செனற இரண்டு மணிநேரம் கழித்தே பெற்றோருக்கு சொல்லப்பட்டிருக்கிறது...ஏதோ வில்லங்கம் நடந்துள்ளது என்பது மட்டும் உண்மை....
நடவடிக்கையா ??? வாய்ப்பே இல்லை ... பாவாடைகள் போட்ட பிச்சை இந்த ஆட்சி ...
கைது... ஒரு சப்பைக்கட்டு. அது தண்டனை அல்ல. ஓரிரு நாட்களில் அவர்கள் விடுதலை பெறுவார்கள். குழந்தையின் மரணத்திற்கு காரணமானவர்கள் மிக மிக கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். அது திமுக ஆட்சியில் நடக்க வாய்ப்பில்லை.
குற்றங்களுக்கு தண்டனை தீயமுக ஆட்சியில் வாய்ப்பே இல்ல. அதுவும் அவனுவலுக்கு ஒட்டு பிச்சை போடுற கும்பல் செஞ்சா அது குற்றமே இல்லன்னு சொல்லுவானுவ உப்பிஸ் .. வாங்குற 200 க்கு
என்னது, பிச்சையிட்டவர்களையே கைது செய்தார்களா?
பள்ளி என்பதால் தொட்டிய சுற்றி சுவர் எழுப்பி பாதுகாப்பாகவே வைத்துள்ளனர் எனினும் சிறு குழந்தைகள் படிக்கும் பள்ளி எனும்போது ஆசிரியர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும் .தொட்டியின் மூடி இடியும் அளவுக்கு பலவீனமாக இருந்ததும் தவறு அது தொட்டி கட்டிய ஒப்பந்ததரன் தவறு
அப்ப பள்ளி நிர்வாகம் இதற்க்கு பெருப்பல்லனு சொல்லுரிங்க?
கைதானவர்கள் மீது சட்டம், அரசு, நீதிபதிகள் கருணையுடன் நடந்துகொள்வார்கள் ..........
இந்த பள்ளி என்றில்லாமல் அணைத்து தனியார் பள்ளி பங்குதாரர்கள் கணவன் அல்லது மனைவி என தேடிப்பார்த்தால் கல்வித்துறை அதிகாரி குடும்பம் / ஆசிரியர் குடும்பத்தார் இவர்கள்தான் இருப்பார்கள் பின் எப்படி ஆய்வு நடத்துவார்கள். அந்த பள்ளியில் படிக்கும் பெற்றோர்கள் ஒரு குழுவும் ஆசிரியர்கள் ஒரு காவலர் ஒரு மக்கள் பிரதிநிதி இவர்கள் சேர்ந்து மாதம் ஒருமுறை பள்ளிகளில் ஆய்வுசெய்து அறிக்கை தயார்செய்யவேண்டும் அதுதான் சரியான நடைமுரையாக இருக்கும்.
இதுவே ஹிந்துக்கள் நடத்தும் பள்ளியாக இருந்தால், அனைத்து திருட்டு திமுக ஆட்களும் இந்த பள்ளியை இழுத்து மூட வென்றும் இல்லையென்றால் அரசுடைமை ஆக்க வேண்டும் என்று டான்ஸ் ஆடியிருப்பார்கள்.
When a Hindus’ school in KumbakoNam caught fire many perishing vatican pope conveyed his condolences with undue alacrity. Invoking Jesus. Why silent and apathetic now ?