வாசகர்கள் கருத்துகள் ( 11 )
பேரு போடலையே ??
நீ கோப படுவதை பார்த்தால் உன் இனம், குலம் உன் வகுப்பு போல் தெரிகிறது. அல்லது உன் பேமிலி மெம்பரா தறுதலை
அந்த மாமா அவரது வீட்டுக்காரி பெயர் போடவில்லை, ஏன் இனம் பாசம் தடுக்குதோ... ????
அதென்ன அந்த வகுப்பார் தான்னு உறுதியா சொல்ற ? ஏன் உன் வகுப்பா இருக்க வாய்ப்பில்லையா ? உன் வகுப்புல பிரததெல்லாம் காரைக்கால் அம்மையார் போல ஆயிட்டுதுகளா ????
திராவிட மாடல் என்றால் என்ன என்று கேட்டவர்களுக்கு...இதுதாண்டா திராவிட மாடல்... ஒருத்தன் குறை சொல்லமுடியாத மாடல் ஆட்சி....
இதில் எத்தனை ஸார்களோ!
மகளின் தோழிகளையும், பாலியல் தொழிலில் தள்ளி ???? இந்த பெற்றோர்கள்தான் ஒரு மாதிரி ன்னா அந்தத் தோழிகளின் பெற்றோருக்கு சந்தேகம் வரலீங்களா ????
இதில் குற்றத்தில் எத்தனை திமுக நிர்வாகிகள் இருக்கிறார்களோ? கேசை அப்படியே அமுக்கி விடுவார்கள்.
"சார்" மாடலா இந்த வாழ்க்கை ?
இதெல்லாம் காவல்துறையினருக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை.. உள்ளூர் போலிசார் விசாரிக்க படவேண்டும். அப்போதுதான் உண்மை வெளிவரும்
அணைத்து விதமான வட்டிகளும் வசூலித்து ஒரு கூட்டம் இன்புற்று இருக்கிறது. அதுகள் உருவாக்கும் சமூகப்பிரச்சினைகள் ஏராளம். அதில் இதுவும் ஒன்று. தாயே தனது பெண்ணை இது போன்ற தொழிலில் ஈடுபடுத்துவது மகா கொடூரமானது. அவர்களின் இரத்தத்தை குடிப்பவர்கள் அதைவிட கொடூரமானவர்கள்.