வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஆறுமாதம் எதற்கு? தமிழ்நாடு முழுவதையும் முழுங்கி ஏப்பம் விட்டு விடுவார்கள்..
அதுக்கு தேர்தலில் வெற்றி பெறணும் மிஸ்டர் அன்புமணி. மரத்துக்கு மரம் தாவி ஸாரி கட்சிக்கு கட்சி தாவி திரிந்தால் எப்படி கொடுப்பார்கள்?
எல்லா கட்சி தலைவர்களும் என் கட்சிக்கு 6 மாதம் கொடுங்கள், என் கட்சிக்கு 1 வருடம் கொடுங்கள், என்று சொல்லுகிறார்களே தவிர யாரும் எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்கள் என்று சொல்லுவது இல்லை. 60 மாதங்களில் செய்யாததையா இவர்கள் செய்யப்போய்கிறார்கள், எல்லாருக்கும் நாற்காளிக்கு ஆசை அவ்வளவு தான். எல்லாம் முதல்வன் படத்தை பார்த்து சொல்லுகிறார்கள் போல......
correct தான். மக்கள் யாரும் உங்களை தேர்ந்தெடுக்க மாட்டார்கள். இப்படி ஆட்சி செய்தால் தான் உண்டு. உங்கள் கூட்டணி தலைவரிடம் வாய்ப்பு கேளுங்கள். நாட்டையே ஆளலாம்...
ஆமா ,, கிழிப்பீங்க ,, 40 வருடமா என்னத்த கிழுசீங்க ,,
இன்றைய நிதி நிலையில் குடிமக்களின் / சாராய வியாபாரிகளின் தயவில்லாமல் தமிழக அரசு இயங்க முடியாது. திராவிட மடத்தினர் தலையெடுத்ததில் இருந்து காகித அளவில் மட்டுமே நீர்நிலைகளில் / நீர்வழித்தடங்களின் மராமத்துப்பணிகள் நடந்துள்ளன. பல காணாமல் போய் விட்டன. நிலைமை இப்படி இருக்கையில் இரண்டையும் ஆறுமாதத்தில் சரி செய்து விட முடியும் என்பது வெற்று உறுதிமொழியேயன்றி நடை முறையில் சாத்தியமில்லாதவை.