வாசகர்கள் கருத்துகள் ( 13 )
பேரம் இருக்கட்டும் மக்கள் மறுபடியும் ஏமாந்து போதையில் தங்கள் ஓட்டை பறி கொடுப்பார்களா? அல்லது மண்ணிப்பார்களா அல்லது மறப்பார்களா?
இந்த டீல் பார்த்தால் மைய்யம் டீல் மாதிரி இருக்கே! தமிழகத்தில் இனி காங்கிரஸ் கதி டில்லி மாதிரி தானோ?
சைக்கோ தாத்தா இனி எம்பி கிடையாது கலைஞர் கடைசி காலத்தில் ராமானுஜர் காவியம் எழுதின மாதிரி சைக்கோ ஆண்டாள் காவியம் எழுதி போகும் காலத்துக்கு புண்ணியம் தேடிக்கொள்ள வேண்டியதுதான் பேத்தி கல்யாண பத்திரிக்கையில் ஸ்ரீமதே ராமானுஜாய நம் வெங்கடேஸ்வரா பெருமாள் துணை என்று போட்டு வெள்ளோட்டம் பாத்தாச்சு
இது ஒரு தப்பிக்கும்.முயற்சி. குடும்பத்தில் இருந்து அதிக அழுத்தம்.வருவதால் அதை தவிர்க்க இளையவரின் யுக்தி.
காங்கிரஸ் விட்டுக்கொடுத்து விடுவார்கள். அவ்வளவு ராசியான தொகுதி. இன்னொரு விக்கெட் விழுந்துவிடுமோ என்ற பயம்தான்
இந்த மொபைல் போனெலாம் ஒரு ஆபரேட்டர் கிட்டேந்து இன்னொரு ஓபெராடோர்கிட்டே மாத்திக்க வசதி இருக்கறமாதிரி வாக்காளர் அட்டையும் அந்த மாதிரி மாத்திக்க தேர்தல் கமிஷன் ஏற்பாடு பண்ண வசதியா இருக்கும். எங்க எங்க இடைத்தேர்தல் வருதோ அங்கெல்லாம் மாத்திக்கிட்டே இருக்கலாம் தேர்தல் கமிஷன் செய்யுமா செய்யுமா
எப்பிடியும் காசு நாமதான் செலவு பண்ணனும் அதுக்கு நாமளே பேசாம நின்னு கெத்து காட்டலாமில்லயா. இப்படித்தான் 1962 சட்டசபை தேர்தல்லே ஒரு பெரிய தலைவருக்கு முன்னாலே காங்கிரஸ் ஒரு பஸ் முதலாளிய கூப்பிட்டு நீ தான் செலவு பண்ணனும் எப்படியாவது ஜெயிக்கவெச்சிடுன்னு சொன்னாங்க அவரு பாத்தாரு நான் செலவு பண்ணி இன்னொருத்தன் ஜெயிக்கராஎதுக்கு பதிலா நாமளே நிந்துடலாம்னு நிந்துட்டாரு அப்பறம் என்ன அண்டா குண்டங்களாம் குடுத்து சாமி படத்தை வெச்சி சத்தியம் வாங்கிட்டு ஜெயிச்சுட்டாரு அவரோட வெற்றி சரித்திரத்துல இடம் புடிச்சிடுச்சு இல்லையா ஜெயன்ட் கில்லர் அப்டின்னு எல்லாரும் சொல்ல ஆரம்பிச்சுடாங்க
இந்த அரசியல் மாற்றத்திற்காக ஏற்பட்ட பயணமா இது அப்போ மன்மோகன் சிங் இறந்ததற்காக செல்லவில்லையா இதற்காகத்தான் மோடி அவர்கள் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முழக்கத்தை கொண்டுவந்துள்ளார்
இதனால் நாட்டுக்கு ஒரு பயனும் கிடையாது.
ஓகோ இதற்காகத்தான் இப்போது டெல்லி பயணமா மன்மோகன் இறந்ததற்காக இல்லையா எல்லாமே காரியவாதிதான்