வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இனி நேர் வழியில் சம்பாதித்தால் தங்கம் வாங்க முடியுமா என்கிற சந்தேகம் வருகிறது. குறுக்கு வழியில் சம்பாதிக்கிறவன் மட்டும் தான் தங்கம் வாங்க முடியும் போல தெரிகிறது. ஆனால் இவ்வளவு தங்கம் விற்பனை ஆகிறது, வருமான வரித்துறையும் வேறு பல துறைகளும் மேம்போக்காக கண்காணிப்பதாகவே தெரிகிறது.
இந்தியா பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருக்குது என்கிறார்களே ,ஏன் தங்கம் விலை ஏறி கொண்டே செல்கிறது
வாங்கும் சக்தி அதிகரிப்பதால்தான் விலையும் ஏறுகிறது . அதாவது மக்களிடம் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது.