வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஜாஃபர் சாதிக் துணையுடன் சட்டம் ஒழுங்கு பாதுக்காக்கபடுகிறது. .
உலகில் உள்ள அனைத்து தீவிரவாத இயக்கம் எல்லா திசைகளிலும் எல்லா இடங்களிலும் எல்லா திட்டங்களையும் வகுக்க சிறந்த இடம் இன்று திமுக ஆட்சி நடக்கும் தமிழகம். கள்ள சாராயம், போதை புழக்கம், கொலை, கொள்ளை, கடத்தல், மணல் திருட்டு இதெல்லாம் நடக்கும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு ஸ்டாலின் பார்வைக்கு மட்டும் தான் தெரியும். தகுதியில்லாத தற்குறி சுடலை.
அண்டப்புளுகு ஆகாசப்புளுகு . பொய் சொல்லி ஆட்சியை பிடித்தது திமுக. ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி பொய். இரண்டு ஏக்கர் இலவச நிலம் பொய். மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத் திட்டம் பொய். இப்போது தன்னை தானே பாராட்டிக்கொண்டு கருணாநிதி தனம் செய்கிறார். பட்டப்பகலில் வெட்டி கொலை. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எல்லாம் தூங்கும் நேரம் . தமிழகத்தின் இருண்ட காலம்.
தமிழக மக்களில் பிடிவாத வாக்காளர்கள் அதிகம்.
அறிக்கை விட்ட கட்டிடத்தை விட்டு வெளியே வந்து பாருங்கள் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதை ...
தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி அளிக்க கழகம் அமைக்கப்படும் ?
இப்படி பொய்யுரைத்து திரிகிறார்கள்.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு இந்தியா முழுவதும் சந்தி சிரிக்கிறது. எங்கு போய் முட்டிகொள்வது.
மேலும் செய்திகள்
விஜய் என்ன தேவதுாதரா? தமிழருவி மணியன் ஆவேசம்
55 minutes ago
டெங்கு காய்ச்சலால் தினமும் 70 பேர் பாதிப்பு
1 hour(s) ago
மதுரை, நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள்
1 hour(s) ago
சில வரி செய்திகள்
2 hour(s) ago
சக்தி புயல்: மதுரையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
2 hour(s) ago