வாசகர்கள் கருத்துகள் ( 37 )
அரசு பேருந்தில் பணிபுரியும் எல்லோருக்கும் சம்பளம் 40000க்கு மேல தான், தனியார் பேருந்தில் சம்பளம் அவ்வளவு கிடையாது, இவர்களை பணியிலிருந்து நீக்கிவிட்டு இனிமேல் ஓட்டுநர், நடத்துனர் பணிக்கு ஆட்களை எடுக்கும் போது அரசு சம்பளத்தை குறிப்பிட்ட வரையறைக்குள் நிர்ணயிக்க வேண்டும். இல்லையேல் இவர்களுக்கு சம்பளம் கொடுக்கவும் முடியாது, அரசு காஜானாவும் காலியாகி கொண்டிருக்கும்.
குறைந்தது 40 பஸ்கள் ஓடவில்லை என்றுதான் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஊடகங்களில் அமைச்சர் கூறும் கருத்துக்கும் நேரில் பார்ப்பதற்கும் வித்தியாசம் உள்ளது 25 பஸ்கள் தான் ஓடுகிறது
தமிழகம் முழுவதும் மக்களுக்கு பாதிப்பின்றி பஸ்கள் இயக்கம் - அமைச்சர் சிவசங்கர் தமிழ்நாடு முழுவதும் 93.90% பஸ்கள் இயக்கம் - போக்குவரத்துத்துறை தகவல்எப்போ???போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யும் போது???அப்போ வேலைநிறுத்தம் செய்பவர்கள் அரசாங்க பஸ் ஊழியர்களா இல்லையா???இதே ஸ்டாலின் எதிர்க்கட்சியில் இருந்திருந்தால் 93.90% பேருந்துகள் இயங்கவில்லை என்று வந்திருக்கும்.
Temporary drivers. This govt spent 41 crores for half an hour car race and wants to spend 81vcrores for pe. But this govt needs more money to pay the legitimste demands .are they not ashaned. Already repors are coming about accidents at various places. Not ashamed to spend for a person who is jail as minister perks.
ரொம்ப சரி. இப்பொழுது இருக்கும் ஊழியர்களை வைத்து 100 சதவிகிதம் பேருந்துகளை இயக்க முடிகிறது என்றால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் எல்லோரும் எப்போதுமே வேலை செய்யாத, தண்ட சம்பளம் வாங்குவோர் என்று நிரூபணம் ஆகிறது. எனவே அவர்கள் அனைவரையும் வேலையை விட்டு நீக்கிவிடலாம். திராவிட விடியா மாடல் அரசு நடவடிக்கை எடுக்குமா?
திருச்சியில் பாதி பஸ்கள் கூட ஓடவில்லை.ஒரு ஓரு டிரிப் ஒரு பஸ் என்று கணக்கு காட்டி இருப்பார்களா ஆண்டவனுக்கு கூட தெரிவாய்ப்பில்லை
பேருந்துகள் இயக்கப்படுகின்றன. உண்மை. தற்காலிக பணியாளர்வைத்து.தனியார் பேருந்துகள் சேர்த்து. எதனை % ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள் என்ற உண்மை நிலவரம் அறிந்தால்தான் போராட்டம் வெற்றியா தோல்வியா என்பது தெரியும். அரசில் நிதி இல்லையென்றால் அரசு தோற்றுவிட்டது என்று கருதவேண்டும். அல்லது ஊழியர்கள் கோரிக்கை நியாயமற்றது என்று அரசு மக்களுக்கு அறிக்கை மூலம் கூறவேண்டும்
//நல்லவேளை பஸ் எல்லாம்// ஏலே கனோசு நீ உபியாக இருக்கும் வரை உன் தலையில் உன்னைத் தவிர வேறு யாரும் மண்ணை அள்ளி போட முடியாது நீ அடிக்கடி சொல்லுவியே புரிஞ்சவன் பிஸ்தா என்று நான் சொல்றேன் புரிஞ்சவன் சங்கி புரியாதவன் உபி...????????
மக்கள் பதட்ட படாமலிக்க. 80% 90% பஸ்கள் ஓடுகின்றன என சொல்லிவைப்போம். மக்கள் எண்ணிய பார்க்க போகின்றனர் என்ற எண்ணம்.
மேலும் செய்திகள்
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
1 hour(s) ago | 8
தமிழக அரசுக்கு எதிராக அவதூறு கருத்து: யூடியூபர் மாரிதாஸ் கைது
2 hour(s) ago | 31
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
6 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
8 hour(s) ago | 3