வாசகர்கள் கருத்துகள் ( 3 )
கதி சக்தி தூள் பறக்குது. கண்டவனுக்கு கார் விக்கிது. சாலை விதிகள் காத்தில்.பறக்குது. உயிரைக் கையில் புடிச்சிக்கிட்டு போக வேண்டியிருக்குது. எல்லோருக்கும் தலை போகிற அவசரம். தலையோடு உடலும், உயிரும் போகிறது.
படத்தைப்பார்த்தால் அரசு பேருந்து முன்னால் போய்க்கொண்டு இருந்த வேனில் மோதியிருப்பது போல தெரிகிறது. குறைந்தபட்சம் நிற்கக்கூடிய தூரம் கூட இல்லாமல் பின்தொடர்ந்த பேரூந்துக்குத்தான் விபத்துக்கு காரணம். கவனம் சிதறி இருக்கலாம் அல்லது திடீர் என்று சிறிது நேரம் தூங்கிக்கொண்டே ஓட்டி இருக்கலாம்.
ஆழ்ந்த இரங்கல்