வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அரசுக்கு மக்கள் மீது எவ்வளவு பாசமும் பண்பும் நிலத்தடி ஆற்று மணல் அள்ளி நிலத்தடி நீரை குறைத்து பின்பு தனியார் நிறுவனம் ஒன்று உருவாக்கி குடம் ஐந்து ரூபாய் என்று தண்ணீர் விற்கப்படுகிறது
இப்ப பணம் கல்லா கட்டி, தேர்தல் சமயத்தில் பணம் பட்டுவாடா செய்ய சரியாயிருக்கும். இதல்லாம் முன்னச்சரிக்கையா செய்ய தெரிந்த இவர்கள் மழை வரும்முன் ஏன் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கவில்லை?
அடுக்கு மாடி கட்டடங்கள் மற்றும் பல லட்சம் கோடி அந்நிய முதலீடு தொழிற்சாலைகள் தொடர்பான கட்டுமான வேலை நிறைய இருக்கிறது, அதற்க்கெல்லாம் நிறைய மணல் தேவைப்படுகிறது.
ஆட்சியை விட்டு போறதுக்குள்ள மொத்தத்தையும் முடிச்சிவிட்டுட்டு தான் போகணும் என்று நினைக்கிறார்கள் போல
மண் அனைத்துமே சுரண்டி எடுத்துடுவானுங்களே
இவர்களை தேர்ந்தெடுத்த மக்களைத்தான் குறை சொல்லவேண்டும். ஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழையமுடியும். ஓட்டுக்கு இலவசங்களை வாரி விட்டால் கொள்ளையடிக்கத்தான் செய்வார்கள் . பத்தவில்லை என்றால் வரி போடு மக்களை கஷ்டப்படுத்துவார்கள். இவர்கள் கொள்ளையடிப்பதில் ஒரு 5% பணம் தேர்தலின் போது கொடுத்து மீதும் ஆட்சிக்கு வருவார்கள். மீண்டும் கொள்ளையடிப்பார்கள். கடன் வாங்குவார்கள் நாட்டை திவால் ஆக்குவார்கள். யார் கேட்டார்கள் பெண்கள் கேட்டார்களா இந்த 1000 ரூபாயும் விடியாத இலவச பயணங்களும். கொடுக்கிற மாதிரி கொடுத்து வேற வகையில் பிடுங்கிவிடுவார்கள் டாஸ்மாக் மூலமாக.
இயற்கையை சுரண்டி அழிப்பதில் இந்த அரசுக்கு நிகர் இந்த அரசுதான்
எலக்சன் செலவுக்கு வேண்டுமல்லவா திருட்டு மாடல் திருடிக் கொண்டே தான் இருக்கும் ஏதோ ஒரு வகையில்
ஆமாம் தேர்தலில் தாராளமாக வாக்காளர்களுக்கு விநியோகிக்க இன்னும் கூடுதல் நிதி தேவை படுகிறது.. அணிலுக்கு பத்து ரூபாய் தலைவலி உள்ளதால் இந்த வகையில் நிதி திரட்ட வேண்டும்.
அப்படியே தமிழ்நாடு விற்பனைக்கு என்று அறிவித்து விடுங்கள் பாலைவனத்தில் வாழவேண்டும் என்று தமிழர்கள் தலையில் எழுதியிருக்கிறது அதனால் தான் இதுபோன்ற பணத்தாசை பிடித்த பேய்கள் ஆட்சியில் அமர்கின்றனர்
மேலும் செய்திகள்
சாலையோர மணல் குவியல் வாகன ஓட்டிகள் தவிப்பு
21-Oct-2025