வாசகர்கள் கருத்துகள் ( 24 )
அயோக்கிய திமுக கொத்தடிமைகள் வாங்குகிற சம்பளத்திற்கு ஒழுங்காக வேலை செய்யுங்க ,அயோக்கிய திமுகவிற்கு ஓட்டு கேட்டவர்கள் நாடகமாடுகின்றனர்.
இப்ப அம்மா இருந்திருந்தா எப்படி இருக்கும்.
ஜெ இருந்திருந்தால்.. ரெண்டு இட்லி + சாம்பார் = 20 கோடி, ஒரு தோசை + சட்னி சாம்பார்= 50 கோடி, ஒரு பொங்கல் 100 கோடி ரூபாய்க்கும் குறையாமல் விற்பனையாகிருக்கும். ஜெ இறந்துவிட்டதால் இந்த விலைப்பட்டியலை காண வாய்ப்பின்றி போனது நமக்கு..
ஜெ இருந்திருந்தால்... சுமார் ஏழு ஏழு தலைமுறைக்கு பிந்தைய விலையான ரெண்டு இட்லி + சாம்பார் 20 கோடி, ஒரு தோசை+ சட்னி சாம்பார் 50 கோடி, ஒரு பொங்கல் 100 கோடி ரூபாய்க்கும் குறையாமல் இந்நேரம் விற்பனையாகிருக்கும். ஜெ இறந்துவிட்டதால் இந்த விலைப்பட்டியலை காண வாய்ப்பின்றி போனது நமக்கு..
In many places ruling political netas are treating the government staff as slaves and bonded labourers. But at the same time, for such ill treatments, government officials themselves are responsible. Most of the officials are highly corrupt and they have no other go to surrender their dignity to political bosses. This situation is causing worst environment in government services to the straight forward officials
எதிர் கட்சியாக திமுக இருந்தபோது ஜாக்டோ ஜியோவிற்கு எப்படி எல்லாம் ஆதரவா தூபமிட்டது???
அது வேற வாய்.. இது நாறா வாய்_ங்கோ.
பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த பிறகு அதை நிறைவேற்ற முடியாமல் அவருக்கு அரசுக்கு உயர் நீதிமன்றம் என்ன தண்டனை. அதை உயர்நீதிமன்றம் சொல்ல வேண்டும்.
நீதி துறை மற்றும் காவல் துறை தவிர்த்து மற்ற துறை பணிகளை தனியாரிடம் ஒப்படைத்து மாவட்டாட்சியர்களை கொண்டு கண்காணிக்கலாம். அரசுக்கு செலவினம் குறைவதோடு மக்களுக்கு எவ்வித தடையும்யின்றி பணி விரைவில் முடியும்.பொது மக்களிடம் கருத்து கேட்டும் முடிவு செய்யலாம்.
சரிப்பா, தனியாரில் மாத சம்பளம் வாங்கும் எங்களைப் போன்றோருக்கு தான் வசதியும் இல்லை, சட்ட நுணுக்கமும் தெரியவில்லை. எந்த அரசு நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகிறது, அவை தேவையா என்று சட்ட போராட்டம் நடத்த வக்கில்லை. ஒப்புக்கொள்கிறோம். ஆனால், தமிழக நலனில் அக்கறையுள்ள மாற்று கட்சிகள் மற்றும் பொதுநல சங்கங்களுக்கு கூடவா இதில் அக்கறை மற்றும் விருப்பம் இல்லை ?? மொதல்ல இழுத்து மூடுங்கப்பா உங்க கட்சியையும், பொதுநல அலுவலகத்தையும்.
அரசு ஊழியர்கள் மக்களுக்கு சேவை செய்யவேண்டாம், லஞ்சம் வாங்காமல், பொதுமக்களை அலைக்கழிக்காமல் அவர்களுது பணியை ஒழுங்காக செய்யச்சொல்லி மேலும் ஒரு உத்தரவும் போடுங்க எசமான் மவராசனா இருப்பீங்க
ஜெ ஜெ இவர்களைக் கட்டுக்குள் வைத்திருந்தார் ..... அவர் ஊழல்வாதியாக இருக்கலாம் .... ஆனால் தேசவிரோதியாக இருந்ததில்லை ....
தனியார் நிறுவனங்களில் மூச்ச் ....... உழைத்தும் ஏன் இன்க்ரிமெண்ட் குறைந்தது என்று கேள்விகூட கேட்க முடியாது ...... கம்யூனிச நாடுகளில் கூட இதுதான் நிலைமை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் ....