வாசகர்கள் கருத்துகள் ( 19 )
அமைச்சரின் பேச்சு கலவரத்தை தூண்டும் விதமாக உள்ளது.
உண்மைதான். தமிழக அரசு ஊழியர்கள் நேர்மையானவர்கள். அவர்களுக்கு மந்திரிகள், வட்டம், மாவட்டம், கோட்டம், கட்சி உடன்பிறப்புகள், என சிலரிடம் இருந்து சில கட்டளைகள் வரும்போது, அவற்றை பின்பற்ற வேண்டிய சூழ்நிலை வருகிறது.
யாம் அரிந்த மொழி தமிழ் இனிமைவாய்மை வாரட்டும் வாழ்க தமிழ்
A great discovery of minister Ragupathy . If government employs pays bribe of 25 lakhs for his job , then how he is going to recover that amount ? Return on Investment is a basic finance term applicable in our life .
அப்படி என்றால் மாநில லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்பவர் எல்லாம் வெளி மாநிலத்தை சார்ந்தவர்களா? மிஸ்டர் மினிஸ்டர்
MR Minister no body will agree your comments.
இது எதிர் காலத்தில் மிகவும் ஆபத்து ஏற்படும்
அரசு ஊழியர்கள் நேர்மையானவர்கள் அரசை நடத்துபர்கள் நேர்மையற்றவர்கள் என்பதை ஏன் ஸ்டாலினிடம் சொல்லுகிறீர்கள் அவர் அதிமுகவிலிருந்து வந்தவர்க்கு வாழ்வு கொடுத்தவர் என்பதை ஏன் மறந்தீர்கள்.
வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்ங்குற மாதிரி இருக்கு
அரசு ஊழியர்கள் அரசு பணிக்கு வருவதற்கு முன் உண்மையானவர்கள். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அரசு பணியிலும் நேர்மையாய் இருந்தனர். திராவிட கட்சிகள் எம் ஜி ஆர் ஜெயலலிதா தவிர அரியணை ஏறிய பிறகு அரசு ஊழியர்கள் ஒழிங்கீனம் செய்தார் என்று கூறமுடியாது. அரசியல்வாதிகள் ஊழலுக்கு உறுதுணையாய் இருந்தார்கள். இதனால் அரசு ஊழியர்கள் குடும்பம் வெளி தொந்தரவு இல்லாமல் வாழ்ந்தனர்.
கொஞ்சம் நம்பும்படியா பேசுங்க மந்திரி அவர்களே. மக்கள் காதுல POO சுற்ற வேண்டாம். 65 வருஷமா திராவிட மாலின் லட்சணத்தை பார்த்து கொண்டிருக்கிறோம் .