வாசகர்கள் கருத்துகள் ( 13 )
உன் திருட்டு திராவிஷ திமுக ஆட்சியில் கட்டிங் கமிஷன் துறைக்கு மட்டும் தானேநிதி ஒதுக்கப்படுகிறது
அரசு என்றால் படை பலம், நிதி பலம் இருக்க வேண்டும். படை, கப்பல், விமானம், ரயில் போன்ற பெரும் செலவு இல்லை. உபரி செலவுகள் மட்டும். காங்கிரஸ் மொழி வாரி மாநிலம் அமைத்த நோக்கம் நாட்டில் நிதி சிக்கல் ஏற்படுத்த தான் உதவுகிறது. தமிழக நிர்வாகம் பத்திரம் பதிவு வருவாய், கடுமையான வரி, இயற்கை வள கொள்ளை, டாஸ்மாக் போதை பொருள் வருமானம், தேவைக்கு அதிக கடன் இருந்தும் நிதி தட்டுப்பாடு என்றால், எப்படி நம்புவது. ?
இவர் மெத்தப் படித்தவர். எப்படி ஒரு கூச்ச நாச்சமின்றி, ஊழலில் பிஹெச்.டி செய்யும் திமுக மந்திரியாக உள்ளார்? இவருடன் மந்திரி சபையில் இருப்பவர்கள் யார் யார் என்று பாருங்களேன், சேகர் பாபு, மனோ தங்கராஜ், உதயநிதி. எப்படி இவர் இந்த மாதிரியானவர்களை தனக்கு சமமாக ஏற்றுக்கொண்டு மந்திரிசபையில் உள்ளார். இவர் படித்த படிப்பு வேஸ்ட்.
திருப்பூருக்கு கடல் வந்தாலும் வரும் ஆனால் திமுக ஆட்சி இருக்கும் வரை நிதி நிலைமை சரியாக வாய்ப்பே இல்லை. முதலில் கடன் வாங்குவதை நிறுத்தினால் புண்ணியமா போகும். 50 சதவீதம் வரி பணத்தை கொள்ளை அடித்தால் எப்படி நிதி நிலைமை சரியாகும்.
Namaskar, As per Income Tax Act an Indian Citizen can hold his income in cash. From April 11 2016 our government introduced UPI payment and Year-on-Year the transaction in terms of Quantity and Volume increases. Demonetization and CORONA made our Citizens to do their transactions thru Digital rather than cash. Most Indians are their bank account, which makes the digital payment successful in India. Can our government put a CAP on holding Cash by individual as well as corporates? Provide a timeline for the citizen and the corporate to deposit their cash into their bank account. After the said date - Income Tax, central government Officer team will do an audit of revenue, RTO, Police, who ever dealing finance transaction in government enterprises, MP, MLA, lavish spenders houses and ensure that the money is deposited in their bank account. Which may lead to reduce corruption.
கோபால், என்ன கோபால் இப்படி சொல்லிடீங்க, அந்த 4 லட்சம் கோடி பட்ஜெட் எல்லாம் போடீங்களே கோபால்....அது எல்லாம் நாடகமா கோபால் ???
தமிழ்நாட்டின் நிதிநிலையை ஒரு குடும்பத் தலைவனோடு ஒப்பிட்டால் கடன் தொல்லையால் குடும்பத்தோடு தற்கொலை நிலை தான்
30000 கோடி அடித்த கதையை சொல்லப்போய்தான் அன்று நிதித் துறையிலிருந்து தூக்கப்பட்டார் பாவம் சுற்றி வளைத்து துறைக்கு நிதி வரவு குறைக்கப்படுவதை மட்டும் கோடி காட்டிவிட்டார்
இந்த நிதி பற்றாக்குறை திராவிட கட்சிகள் உயிருள்ள வறை நிறைவேறாது. தமிழகத்தின் மக்கள் மேல் கடன் சுமை அதிகமாகிக் கொண்டே போகும். இதில் சந்தேகமில்லை.
நீங்கள் அமைச்சராக இருக்கும்போதே .... ஓசூர் தொழில்நுட்ப துறையில் வளரவில்லையெனில் .... வேறு யாரை நம்புவது ...