வாசகர்கள் கருத்துகள் ( 12 )
வலியப் போய் தானாகவே தலையை கொடுக்கிறது தமிழக அரசு. இந்த முறை தமிழக அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வருவது ரொம்ப கஷ்டம்!
அடுத்து அதிமுக ஆட்சிக்கு வந்தால், முதல் கடமை அனைத்து கட்டுமரம் பெயர்களையும் நீக்க வேண்டும்.
இதுக்கு உச்ச கோர்ட் அழுத்தம் தேவையா?.
உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் விலைப்பட்டியல் திமுகவிற்கு அத்துபடி அதில் எவ்வளவு இருந்தாலும் இவர்கள் கொடுப்பதற்கு தயாராகி விட்டார்கள் என்ன பயமா அவர்களுக்கு திமுக நினைப்பதை உச்ச நீதிமன்ற தீர்ப்பாக எழுதி வாங்கிக் கொள்வார்கள் இந்த நிலை இப்படியே நீடிக்கும் ஆனால் இந்தியாவின் மிகக் கேடுகெட்ட மாநிலமாக தமிழகம் தலை குனிந்து நிற்பது உறுதி
எதிர்ப்பவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்குவோம்.
இனியும் தமிழ்நாடு சட்டசபையைக் கலைக்காவிட்டால்...
தேவையா இது...
அது எங்க அப்பாவோட அப்பா பெயரிலே பல்கலை கழகம் திராவிடியா மாடல் எப்படி பிரச்னை பண்ணலாம் , நாங்க உச்ச நீதி மன்றம் செல்ல தமிழன் ஆணை இட்டுவிட்டான்
தேச விரோத திராவிட திருடர்களின் ஆட்சியில் இயற்றப் படும் மசோதா மற்றும் திட்டங்கள் அனைத்தும் நாட்டுக்கு எதிரானவை உச்ச நீதிமன்றம் இதில் தலையிட்டு திராவிட கும்பலின் ஆட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். இல்லை என்றால் பிரிவினை வாதம் ஆட்டம் போடும்
திமுக மீண்டும் கொட்டு வாங்க போகிறது என்று இந்த பிரியமான வடைக்கு தெரியுமா
இவரை சமாளிப்பதே அரசுக்கு பெரும் வேலையாக இருக்கும்போல தெரிகிறது. அரசோடு ஒத்துப்போகாத ஒருவரை ஏன்தான் இத்தனை நாள் பொறுப்பில் வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை. மூன்று வருடங்களுக்கு ஒருமுறை கவர்னர்களை மாற்றினால்தான் என்ன? குழப்பம் இல்லாமல் அரசு செயல்படமுடியுமே
தேச விரோத திராவிட திருடர்களின் ஆட்சியில் இயற்றப் படும் மசோதா மற்றும் திட்டங்கள் அனைத்தும் நாட்டுக்கு எதிரானவை உச்ச நீதிமன்றம் இதில் தலையிட்டு திராவிட கும்பலின் ஆட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.