வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அதெப்படீங்க, அரசு மருத்துவர்னு சொல்றீங்க, காலைல 9 மணிக்கு சொந்த கிளீனிக்கை மூடிட்டு வந்தாருன்னு சொல்றீங்க. ஆஸ்பத்திரியில 8 மணிக்கு புற நோயாளிகளை பார்க்க வேண்டாமா
மாலையில் பணி முடிந்தபின் தனி கிளினிக் வைத்து மருத்துவம் செய்ய அரசு விதிகளில் இடமுள்ளது.
செய்தியை சரியாக படியுங்கள் நண்பரே. அவரை குத்தியது காலையில் 9 மணிக்கு
திராவிடமாடல் ஆட்சியில் இதெல்லாம் சகஜம்ப்பீ. இதை பெரிது படுத்துகுறீர்களே. உயிர் தப்பியதற்க்கு நன்றி கூறுங்கள் ஒரு பழைய பாட்டு ஞாபகம் வருது " அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே, நம்ம ஊரு நல்ல ஊரு, இப்ப ரொம்ப கெட்டு போச்சுண்ணே"
குற்றம் செய்தால் ஒன்றும் நடக்காது என்ற நம்பிக்கையில் இது போல சித்து வேலை செய்யும் கேடுகளை மாறுகால் மாறுகை வாங்கவேண்டும்.
நடந்தது எடப்பாடி ஆட்சினா? ஆக எடப்பாடி பதவி விளகனும்னு கூவியிருப்போம்? நடந்தது விடியல் ஆட்சில? நவதுவாரத்தையும் பொத்திட்டு பாஜக ஒழிகனு சொன்னா போதும்? அனைத்தையும் மறக்கவைத்திடலாம்?