வாசகர்கள் கருத்துகள் ( 4 )
தமிழக அரசு ஆசிரியர்களில் 70% போதுமான பொதுஅறிவு அற்றவர்களாகவே உள்ளனர். இதனால்தான் சாதாரண விண்ணப்பத்தினைக்கூட விண்ணப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டு இருக்கிறது. அரசு பள்ளி ஆசிரயர்களும் தங்களுடைய தரத்தினை உயர்த்திக் கொள்ள முன் வரவேண்டும்.
இந்த ஆசிரியர்களிடம் கம்பியூட்டர் படித்தால் தரம் எப்படியிருக்கும்? எந்த கொம்பனும் குறை கூற முடியாத ஆட்சி?
கேவலம் ஒரு அப்ப்ளிகேஷனை சரியாக பதிவுசெய்யக்கூட திறமை இல்லாத மாணவர்கள், ஆசிரியர்கள். அந்த லட்சணத்தில் இருக்கிறது அரசு பள்ளிகள். இவர்களின் திறமையின்மையை மறக்க சர்வர் எரர் மீது பழி போடுகின்றனர். தப்புத்தப்பாக டைப் செய்தால் எரர் வரத்தான் வரும். எல்லா விபரங்களையும் ஒழுங்காக முன்னரே தயாராக வைத்துக்கொண்டு முறைப்படி பதிவு செய்யுங்க.
தமிழக அரசு கவனத்தில் கொண்டு இதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் .எல்லா மாணவர்களும் விண்ணப்பிக்க வசதி செய்ய வேண்டும் .