வாசகர்கள் கருத்துகள் ( 1 )
2001ல் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றவுடன் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட 20 சதவிகித (ரூ.6,000) போனஸை குறைத்து 8.33 சதவிகிதம் (ரூ.2,500) மட்டுமே வழங்கப்படும் என அறிவித்தார். இதனால் தொழிலாளர்கள் கொந்தளித்து 17 நாட்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது ஜெயலலிதா அரசு தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க அரசு முன்வரவில்லை. அதுமட்டுமல்ல ஒரே நாளில் ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்ததும் ஜெயலலிதா அரசு தான். அரசுப் பேருந்துகளில் 50 சதவிகிதம் தனியாருக்கு தாரைவார்க்க அரசு ஆணை பிறப்பித்த வரலாறும் அ.தி.மு.க.வுக்கு உண்டு. இதை எல்லாம் மறந்து விட்டு போக்குவரத்து ஊழியர்களை ஒன்றுதிரட்டி 9ம் தேதி வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளனர். பொங்கல் பண்டிகை காலத்தில் இப்படி போராட்டம் நடத்துவது சரியா? மக்களை அவதிப்படவைப்பது எந்த விதத்தில் நியாயம்? இது போன்ற விஷயங்களில் எம்.ஜி.ஆர். அடிக்கடி சொல்வார்.. இவர்களை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.... என்று.. முதல்வர் ஸ்டாலின் அவர்களும் இனி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பாணியில் செயல்பட்டால் தான் இது போன்ற போராட்டங்களை ஒடுக்க முடியும். இல்லாவிட்டால் இவர்கள் எல்லாம் மிஞ்சிக் கொண்டு தான் இருப்பார்கள்...
மேலும் செய்திகள்
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
3 hour(s) ago
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
3 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
4 hour(s) ago | 6
தி.மு.க.,வில் 10 மா.செ.,க்கள் விரைவில் நியமனம்?
4 hour(s) ago