வாசகர்கள் கருத்துகள் ( 32 )
திரு ஐசாக் அவர்களே, இந்து மதம் என்பது தன்னையும், தன்னை சார்ந்தவர்களையும், உலகையும் வானத்தையும், சந்திர சூரியர்களையும், இயற்கையையும், பஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் அனைத்தையும், ஏன், உங்களையும் கடவுளாகத்தான் காணும். அது தான் சந்தானத்தின் வெற்றி. இறையிலிருந்து உருவாக்கி இறையிலேயே கலக்கும் எல்லாம் இறை சக்தியின் அம்சங்களே. உங்கள் மாதத்தில் ஏசு, மேரி மாதா, செயின்ட் பிரான்சிஸ், போப், சர்ச் பாதிரியார்கள் இவர்களையெல்லாம் கடவுள் அம்சங்களாக நீங்கள் பார்ப்பதில்லையா? பரந்த மனப்பான்மையுடன் இருங்கள். ஒரு காலத்தில், இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் எல்லாம் இந்துக்களாக இருந்தவர்களே, பல சலுகைகளை பெற்றுக்கொண்டு மதம் மாறிய வம்சாவளியினர்களாத்தான் இப்பொழுள்ள இதர மதத்தவர்கள் ஏற்டும் வாதம் இருக்கிறது, அது உண்மையும் கூட. எனது பல இதர மத நண்பர்களே இதனை கூறியிருக்கிறார்கள். நம் பாரத தேசம் மகத்தானது, அதனை வஞ்சக எண்ணங்கள் புகுத்தி கெடுக்காதீர்கள். உங்கள் மத அடவுள் உங்களுக்கு நல்ல வழி காட்டட்டும்.
தமிழையே தாய்மொழியாக கொண்டவர்கள், தமிழர்களுக்கு புரியாத சமஸ்கிரத மொழியில் மந்திரம் சொல்வது ஏன்? சமஸ்கிரத மொழி பேசுபர்களை எவ்வாறு அழைப்பது
தமிழையே தாய்மொழியாக கொண்டவர்கள் தமிழர்களுக்கு புரியாத அரேபிய மொழியில் பாங்கு சொல்வது ஏன்? அரபி மற்றும் உருது மொழி பேசுபவர்களை எப்படி அழைப்பாய்?
தமிழைத் தாய்மொழியாக கொண்டவர்கள் அரபு மொழியில் தொழுவது ஏன் ???? டோன்ட் வொரி .... இப்படி யாரும் உன்னை கேட்க மாட்டாங்க .... ஏன்னா குலாவை மறைச்சு முக்காடு போட்டுவந்து கோழி புடிக்கிற ....
தமிழ் மொழியையே தமிள் என்றும், வெல்லத்தை வெள்ளம், பழத்தை, பளம் என்றெல்லாம் ல கரத்திற்கும் ள கரத்திற்கும், ன கருத்திற்கும் ண கரத்திற்கும் எவ்வித வித்தியாசம் தெரியாமல் பேசும் தமிளர்கள் மத்தியில் சம்ஸ்கிருத மந்திரம் ஒதுவதில் என்ன தப்பு? யாருக்கும் புரியாத உருது மொழியில் தர்காக்களில், மசூதிகளில் தமிளிலேயே பிரார்த்தனைகள் செய்கிறார்களே, அவர்களிடம் போய்க்கூறுங்கள் பார்க்கலாம்.
போயி செவுத்துல போயி முட்டிகிட்டு...
திராவிடர்கள் ஆரியர்களை விட ஹிந்து சமயத்தில் ஆழ்ந்த அறிவுடையவர்கள்.. பற்றுடையவர்கள்.. ஆரிய ராமனுக்கு சூரிய வழிபாடு கற்றுக்கொடுத்த திராவிட அகஸ்தியர் ஒரு உதாரணம் .... கோபுர கட்டிடக்கலை இன்னொரு உதாரணம் .... திராவிடர்கள் மதமற்றவர்கள் என்று உருட்டும் வந்தேறி கோமாளிகளைத் தமிழன் நம்பமாட்டான் ......
நண்பரே , முதலில் திராவிடம் என்பதே த்ரவிட என்ற சமஸ்கிருத சொல்லிலிருந்து உருவானதாக ஒரு வரலாறு உண்டு ஆகவே யார் திராவிடர்கள் யார் ஆரியர்கள் என்பதுதான் தமிழ் நாட்டு பிரச்சினை. ஆந்திராவில் தெலுங்கு மொழி பேசும் அந்தணர்களை தெலுங்கர்களாகவும் மேற்கு வங்காளத்தில் வங்காள மொழி பேசும் அந்தணர்களை வங்காளிகளாகவும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மட்டுமே உ வே சாமி நாத அய்யர் வழித்தோன்றல்களைக் கூட தமிழர்கள் இல்லை என்று கூறுகிறார்கள். தாய் மொழி தெலுங்காகக் கொண்ட நாயக்கர் இன மக்களை தமிழர்கள் என்று கூறும் ஈரோட்டு வழித்தோன்றல்கள் தமிழை தாய் மொழியாகக் கொண்ட அந்தணர்களை தமிழர்கள் அல்ல என் கிறார்கள்.
ஆரியர்களை விட அறிவில் சிறந்தவர்களாக இருந்த திராவிடர்கள் அவர்களது கலாச்சாரம், மொழி, இறைக்கொள்கைகள், சமூகப்பிரிவுகள் ஆகியவற்றை பகுதியாகவோ, முழுமையாகவோ ஏற்றதன் காரணம் ??
உங்கள் மத்தியில் தமிழர்கள் என்று மார்தட்டிக்கொண்டு உலாவும் பலப்பல அரசியல்வாதிகள் தான் வந்தேறிகள், அவர்களுக்கு ஓட்டுப்போட வெட்கமாயில்லை உங்களுக்கு?
தமிழையே தாய் மொழியாக கொண்டுள்ள பிராமணர்கள் தமிழர்கள் அல்ல என்றால், தெலுங்கு, கன்னட, மலையாள மொழி தாய மொழியாக உள்ள மற்றும் உருது பேசும் நபர்களை எவ்விதம் தமிழர்கள் என்று அழைக்கலாம்? பல எம் எல் ஏக்கள் மந்திரிகள் ஆந்திர, தெலுங்கானாவை சேர்ந்தவகளாயிற்றே ?
இன்னும் திராவிட மாடல் ஆட்சியை கொண்டு வந்தால் இந்து மதத்திலிருந்து மற்ற மதத்திற்கு மாற்றிவிட்டு ஒரு காலத்தில் நம் நாட்டை மற்ற மதத்தை மெஜாரிட்டியில் கொண்டு வந்துவிடுவார்கள். இப்பொழுதே நிறைய பேர் முஸ்லீம் மதத்திற்கும் கிறிஸ்த்து மதத்திற்கும் மாறி விட்டார்கள்.
இந்து மத கடவுள் யார்?
எது பிஜேபி அரசா
இல்லை மணிப்பூர் அரசு
லண்டன் உனக்கு தமிழ் தெரியுமா?
பெண்களுக்கு இலவச பஸ் பயணம், மாதம் ஆயிரம் ரூபாய் ஏழை, எளியவர்கள் பயன்படுத்தவே செயல் படுத்த படுகிறது பலன் பெரும் அதிக சதவிகிதம் நம்ம ஹிந்துக்களே
அது சாம்பார் அல்ல சம்பா நல்லா படி
எங்களுக்கு சம்பா சாம்பார்தான் சம்பா
இப்ப நீ என்ன பேர்ல கருத்தை போட்ருக்க ஏன் காலங்காத்தால....
ஹிந்துக்களுக்கு ஏதிராகவா ? ஏந்த ஹிந்து ஏன்று கொஞ்சம் சொல்லு பார்க்கலாம் பிராமணர்களின் ஹிந்துவுவ அல்லது தமிழர்களின் ஹிந்துவா உன்னக்கு புத்தி இருந்தால் புரிந்து கொண்டு செயல் படு
நிச்சயம் ஒங்கோல் தலீவரு தமிழரல்ல.
அய்யோ சொம்பு...அப்போ திராவிடம் ஹிந்து இல்லையா
வந்தேறி திருட்டுக் குடும்ப தலைவன் ...