வாசகர்கள் கருத்துகள் ( 10 )
சாராய வியாபாரத்துக்கு அடுத்து பணம் கொழிக்கும் இடம் கல்வி. நீட் மூலம் பெரிய அளவு நன்கொடை என்று கொள்ளை அடித்ததற்கு ஆப்பு என்பதால் வேறு துறைகளுக்கும் கொள்ளைக்காரர்கள் வர ஆரம்பித்து விட்டார்கள்.
அவங்கள எல்லாம் சேர்த்த எங்களால பல்கலை கழகத்தில் இருக்கும் தேன் களை எடுத்து வழித்து புறங்கை நக்க முடியாதே.....
இதை பல்கலை கழகங்களுக்கு UGC வழங்கும் நிதி மானிய உதவியை உடனே நிறுத்துங்கள். எப்படியெல்லாம் இந்த மாடல் அரசு ரவுடித்தனம் செய்கிறது
ஆட்சியாளர் ஆளுநர் மோதல் காரணமாக துணை வேந்தர் நியமிக்க படாமல் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கும் பல்கலைக் கழகங்கள் நடை பெறும் போது , கவர்னர் இல்லாமல் தமிழ் நாடும் இயங்கத்தானே செய்யும் . முக்கியமான மசோதாக்களின் மேல் அமர்ந்துகொண்டு இத்தகு கல்வி குறித்த நியமனங்களில் தலையிடுவது , பழமையான கருத்துக்களை கூறுவது இவருக்கு வாடிக்கை & பொழுது போக்கு . சுய விளம்பர பிரியர் .
நாசமாக போன திராவிடிய விஷம் ..உயர் கல்வியை விஷம் வைத்து கொல்லுகிறது, தமிழக இயற்கை வளத்தை குவாரி வைத்து கொள்ளை அடித்து கேரளா கடத்துகிறது , கேட்கின்ற மனிதர்களை அடிக்கிறது ...கேரள கொல்லை மருத்துவ கழிவுகளை தமிழகத்தில் கொட்ட அனுமதிக்கின்றது ..தமிழா நீயும் உன் சந்ததியும் மெல்ல அழிகின்றாய் இந்த திராவிட ஆக கழிவிய ஆட்சியில் ,,அதுசரி உனக்கி சூடு சொரணை ஏதும் கிடையது அல்லாவா...
கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்றுக என்று திராவிட மாடல் கேட்பதே அதில் கடைந்து எடுக்கத்தான் ....
இதனால் ஏற்படப் போகும் கோர்ட் செலவு முழுவதையும் அமைச்சர்தான் சொந்தப் பணத்தில் ஏற்க வேண்டும் என நினைவுபடுத்தினால் நல்லது.
தமிழர்கள் வளர்ச்சியை பலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை
கூமுட்டைகளுக்கு தமிழன் யார் திருட்டு திராவிடன் யார் ...திராவிடன் தமிழனை தமிழகத்தை சுரண்டி கொள்ளை அடித்து வளர்கிரானா இல்லை தமிழன் டாஸ்மாக்கில் குடித்து விட்டு குப்பிற அடித்து மட்டை ஆகி விட்டானா என்பது தெரியாது தான்....
மாநில கவர்னரின் நிர்வாக உதவியாளர் தான் தமிழகம். கவர்னர் முடிவு தான் மாநில சட்டம். அரசியல் சாசனம் செயல்படும் வரை கவர்னர் பதவி நிரந்தரம் . திமுக மக்கள் பிரதிநிதிகள் அதிக பட்ச ஆயுள் 5 ஆண்டுகள் ஒப்பந்த ஊழியர்களுக்கு சமம். கவர்னர் என்ன, இந்தியாவையே கவனிப்பதாக உடன் பிறப்புகளை மயக்க பேட்டி கொடுக்கலாம். செயல்படுத்த முடியாது. ஊர் குருவி பருந்து ஆகாது.