வாசகர்கள் கருத்துகள் ( 21 )
இவரைக் கேட்டா அவரு என்ன நடவடிக்கை எடுத்தாரு. அவரைக் கேட்டா இவரை என்ன நடவடிக்கை எடுத்தாருன்னு மாத்தி மாத்தி கேள்வி கேட்டு அஞ்சு வருஷம் வெட்டியா ஓட்டிட்டாங்க. இன்னும் ஓட்டுவாங்க.
அதிமுக பாஜக கூட்டணி ல இருக்கும்போது இந்த மாதிரி செய்வது சிறப்பு
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு உண்டான மாற்றம் இது!
மோடி என் டாடினுலாம் சொன்னவர் எங்க ராஜேந்திர பாலாஜி, அவர் மேல பிரான்து கொடுக்க எப்புடியா விட்டிங்க ரவி.
பாவம் ஆளுநர், உச்ச நீதிமன்றம் குட்டு வைத்தபின் விழித்து இப்போது தலையை தேய்த்துக்கொண்டு, வேலை செய்ய ஆரம்பித்து விட்டார், ஐயா இன்னும் பல முன்னாள் அமைச்சர்கள் கோப்புகளை எல்லாம் கவனிங்க.
ஏனெனில் பழனிச்சாமி சாவின் காலடியில் தவழ்ந்து கொண்டே இருக்க தவறி விட்டார். அதுவும் போக காத்திருக்கவும் வைத்துவிட்டார் .
Nothing will happen
செந்தில் பாலாஜி கதை தான்
இவர் அனுமதி வழங்குவார். உடனடியாக சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றி, இவர் சொல்வது செல்லாது என்று உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்வார்கள். இது அவசியமா.
இந்த இரண்டு திரவிஷ ஊழல் கட்சிகள் ஆட்சிகளில் இருந்து என்றுதான் தமிழக மக்களுக்கு நிஜமான விடியல் கிடைக்குமோ தெரியவில்லை.. சனி கூட ஏழரை வருடம்தான் ஒருவரை பிடித்து துன்புறுத்தும்... அதுவும் அவரவர் கர்மாவுக்கு ஏற்ப.. ஆனால், இந்த திராவிஷ கிரஹம் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக துவம்சம் செய்துகொண்டு வருகிறது தமிழகத்தை / தமிழக மக்களை ..காசுக்கு ஒட்டு மனப்பான்மை மக்களிடம் ஒழிந்தால் மட்டுமே இது சாத்தியம்.