வாசகர்கள் கருத்துகள் ( 21 )
அது கவர்னர் உரை அல்ல .. மாறாக அது கழக உரையாக இருந்ததே கவர்னர் புறக்கணிக்க காரணம்
எங்களுக்கு கட்டுமரம் தேவை இல்லை..... கவர்னருக்கு தான் ஆதரவு என்று தமிழக மக்கள் கூறுகிறார்கள்
ஆச்சரியமாக இருக்குது
தமிழகம் என்று சொல்வது தவறு தமிழ்நாடு என்று பகுத்தறிவுடன் எழுத கற்றுக்கொள்ளுங்கள்.
பாஸ்போர்ட்டு வழங்கும் CAA குடியுரிமை சட்டம் நாடு முழுவதற்குமான மத்திய சட்டம். இதில் மாநில அரசுக்கு எவ்வித சம்பந்தமில்லை.உரிமையுமில்லை. இப்படிப்பட்ட சட்டத்தை அமலாக்க விட மாட்டோம் என்பது அரசியல் சட்டத்தை மீறும் செயல். அது போன்ற அறிக்கைகளை மத்திய அரசின் பிரதிநிதியான ஆளுனரை விட்டு வாசிக்கச் சொல்வது இன்னும்???? மோசமான செயல். அரசியல் சட்டத்திற்கு எதிரான செயல்களுக்கு ஆளுநர் துணை போக மறுத்தது நியாயமே.
In Tamilnadu most people who support DMK or either uneducated idiots or thieves who follow only negative ways like DMK goons Hon Governor will always read State governments report and future plans But if they write DmK party speech with Periyar Anna and all fake information no one will dare to read that Hon Governor is right Let this DMK government be fired and bring Presidents rule We have put all dmk thieves in jail
காமராஜ் ஆண்டபோது பள்ளியில் தமிழ்த்தாய் வாழ்த்து கிடையாது? தேசிய கீதம் உண்டு. தமிழ்த்தாய் மரபு மாநிலத்தில் திமுகவின் பல அரசு நிகழ்வில் இடை இணைப்பு. (பாடல் சரியில்லை என்று திருத்தி அமைக்கப்பட்டது) கவர்னர், உயர் நீதிபதி, மத்திய அரசு நிகழ்ச்சியில் முதல், முடிவில் தேசிய கீதம் கட்டாயம். அரசின் உரையை கவர்னர் அப்படியே வாசிக்க வேண்டும் என்று கூறுவது முட்டாள் தனம். கவர்னர் உரை, உத்தரவு.. .. தேசிய அளவில், சட்டப்படி அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. (அறிவாலயத்தில் தயாரிக்கப்பட்டு, அந்நிய ஆதரவு கூட்டம் குழப்பம் விளைவிக்க இறுதி செய்து வருகிறது.) அப்பாவும் கவர்னர் உரையை வாசிக்க கூடாது. சட்ட மீறல் உச்ச நிலையில் உள்ள இடம் தமிழகம்?
இது ஒரு அபத்தமான செய்தி. கவர்னர் உரையை கவர்னர் தயாரிக்கிறார்? யாரோ எழுதி கொடுப்பதை கவர்னர்கள் படிப்பதை இந்திய முழுக்க நிறுத்தப் பட வேண்டும். ஆட்சியாளர்களை எழுத சொன்னால் கொஞ்சம் இல்லாததையும் சேர்த்துதான் அவர்களுக்கு சாதகமாக எழுதுவார்கள். அதை அப்படியே கவர்னர் வாசிக்க வேண்டுமா? நாம் ஜன நாயகத்தில்தான் உள்ளோமா அல்லது இந்திய அரசியலமைப்பு சட்டம்தான் இதை பற்றி சொல்லி இருக்கிறதா? இந்த கோணத்தில் உங்கள் கருத்துகளை வைக்குமாறு தினமலருக்கு தாழ்மையுடன் வேண்டி கொள்கிறேன்.
ஜனாதிபதி உரை யார் எழுதிக் கொடுப்பது? பிஜேபி ஆளும் மாநிலங்களில் கவர்னர் ரப்பர் போல செயல்பாடு மற்ற மாநிலங்களில் வீரம் எதற்கு? பிஜேபி யின் எண்ணம் இந்தியாவை சர்வாதிகார அரசாக மாற்றவோ?
அரசு தவறே மேல் தவறு செய்கிறது. எதற்கும் ஒரு அளவு உண்டு. வரம்பு மீறி அரசு தவறு செய்கிறது. இவர்களை தேர்ந்தெடுத்த முட்டாள் மக்களை தான் தண்டிக்க வேண்டும். ஆளுநர் ரவி சிறப்பாக செயல்படுகிறார். ஆளுநர் ரவி அவர்களே உங்கள் அதிரடி ஆட்டத்தை ஆரம்பிக்க வேண்டுகிறேன்
மேலும் செய்திகள்
சசிகலா வீட்டை உளவு பார்க்கும் நபர் யார்?
1 hour(s) ago
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அட்மிட்
2 hour(s) ago