வாசகர்கள் கருத்துகள் ( 16 )
மேதகு ஆளுநர் அவர்கள், தமிழக அரசு பள்ளிகள் மற்றும் அரசு பல்கலைக்கழகங்களின் கல்வித்தரத்தினை ஆய்வு செய்வதும், தரத்தினை உயர்த்த இதுபோன்ற மாநாடுகள் நடத்துவதும் பாராட்டுக்குரியதே. மாடு மேய்ப்பதற்குக் கூட லாயக்கில்லாதவர்களான ஆட்கள் தமிழக சட்டமன்றத்தில் எம்எல்ஏக்களாக அதிகம் பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு A, பி, சி, D....ன் 26 எழுத்துக்களில் 18 எழுத்துக்கள் தெரியாது. அவர்களால், தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் உபத்திரவங்களைத் தவிர ஒரு பயனும் கிடையாது. அவர்களை அடியோடு ஒழிப்பதற்கான செயல்களை மேதகு ஆளுநர் அவர்கள் செய்தால், தமிழகத்திற்கு நலமும், தமிழக மக்களுக்கு நல்வாழ்வும் கிடைக்கும்.
கல்வியாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களின் முன்னிலையில் பத்து தமிழக மந்திரிகளை அதே இடத்தில கொடுக்கப்பட்ட தலைப்பில் ஒரு பக்க கட்டுரை எழுதி அதை தவறில்லாமல் வாசிக்கச்சொல்லுங்கள் பார்க்கலாம். இப்பேர்ப்பட்டவர்கள் நம்மை ஆளுமளவில் ஓட்டுப்போட்டது கலப்படமில்லா கிரிமினல்த்தனம்.
கடந்த நாட்களில் துணை வேந்தர்கள் பேசியதை செய்தி தாளில் படிக்கவும்.
கலைஞ்சர் சமசீர் கல்விகொண்டுவந்த அன்றே முடங்கியது அரசு பள்ளியில் கல்வி கற்கும் மாணவர்களின் திறன் ...
சமச்சீர் கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்திய உடன் அதுவரை சராசரி கல்வி திறன் மட்டுமே கொண்ட 50 சதம் மட்டுமே மதிப்பெண் பெற்று வந்த மாணவர்கள் 90 சதத்தை கடந்து மதிப்பெண் பெற்ற காரணம் புகட்டும் கல்வியின் தரம் குறைந்த அளவே என்ற உண்மை பின்நாளில் வெளிவந்தது. அதுவே நீட் போன்ற போட்டி தேர்வுகள் எதிர் கொள்ள மாணவர்களுக்கு தடையாக இருந்தது என்ற உண்மையும் அவர்கள் பிரத்யேக பயிற்சி மையங்களை நாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட நிலைமைக்கு காரணம்.
அதைவிட அருவருப்பானது பி ஹெச் டி படித்த சமூக விரோதி ஒருத்தன் சைவம், வைணவத்தை அவமதிக்கிறான் ....
Governor is honest and speaks truth unlike our CM.
என் கிட்டே வாங்க. உங்க கிட்டே தமிழ்நாடு பத்தி பத்து கேள்வி கேகிறேன். பாஸ் பண்ணுறீரா பாப்போம்.
ஆமாம் ராசா. இப்ப உள்ள இளைஞர்கள் அந்த விஷயத்தில் லாயக்கில்லாமல் போகின்றார்கள் என்று ஒரு கிழவன் சொன்னா அப்படீன்னா நீ அதற்கு லாயக்கானவன்னு நிரூபின்னு அந்த கிழவன் கிட்டயே சொல்வது போல் உள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட விடியல்கிட்ட கேளுங்க. துண்டு சீட்டில் பதிலைத் தேடுவார்.
நீயே பாஞ்சு லட்ச உளறல் கேசு....உணகேது அவளோ அறிவு கோவாலா... ஓடி போயிடு
ஏனென்றால் இவர்கள் கல்வியை வளர்த்த லட்சணம் அப்படி அண்ணாவைப் படி பெரியாரைப் படி கருணாநிதியை படி எங்கள் குடும்பத்தில் படி என்று படித்துக் கொண்டிருந்தால் பிறகு எப்படி அவர்கள் படிப்பில் முன்னேறுவார்கள்
மிக மெத்த படித்த திண்டுக்கல் லியோனி சுபவி போன்றவர்கள் தான் இங்கு பள்ளி கல்வியின் தரத்தை தீர்மானிக்கிறார்கள் கல்வித்துறையின் அமைச்சர் உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்களை பற்றி சொல்ல வேண்டாம் தமிழ்நாடு உருப்பட்ட மாதிரி தான்
மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி இங்கு மன்னன் மந்திரிமார்கள் அவர்கள் நடந்து கொள்ளும் விதம் பேசும் பேச்சுக்கள் அவர்களுடைய பார்வை எதுவும் சரியில்லை. தமிழ் பாடத்தில் அதிக மாணவர்கள் பெயில் ஆகிறார்கள் என்றால் உடனே பாடத்தை குறைக்கிறார்கள். சினிமா கூத்தாடிகள் பற்றி பாடம் வைத்துள்ளார்கள் பள்ளிகளில். எப்படி உருப்படும்.
காப்பி பேஸ்ட் எடிட் செய்து பிஎச்டி வாங்குகிறார்கள், அவர்களால் எதுவும் செய்ய இயலாது.... அவர் சார்ந்துள்ள துறையில் கூட நிபுணத்துவம் எதிர்பார்க்க முடியாது. ஆளுநர் கூறுவது மிகவும் சரியே. ஆராய்ச்சி மானவர்களுக்கு மத்திய அரசு நிறையவே சலுகைகள் மற்றும் வெளி நாடு சென்று ஆராய்ச்சி செய்ய அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொள்கிறது... பயன் படுத்த யாரும் முன்வரவில்லை என்பது வேதனையான ஒன்று..