வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அரசியல் சட்டத்தையே எரித்துக் கொண்டாடிய திமுக வுக்கும் குடியரசு தினத்துக்கும் சம்பந்தமே இல்லை. சுதந்திர தினத்தை துக்க நாளாக அறிவித்தவரை தந்தையாக போற்றும் அவர்கள் நாட்டிலிருந்தே வெளியேற்றப்பட வேண்டும்.
இன்று மதுரை மாவட்டம் அரிட்டாபட்டிக்கு வரவுள்ள முதல்வருக்கு மேலூர் மக்கள் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு.டங்ஸ்டன் விவகாரத்தில் மக்கள் மீது பதியப்பட்ட வழக்குகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முழக்கம். அரிட்டாபட்டி போராட்டத்தில் 5 ஆயிரம் மக்களை கைது செய்தது விடியல். இந்த பாராட்டு விழாவுக்கு அரிட்டாபட்டிக்கு மதுரை பாராளுமன்றம் வருகை உண்டா ?? அல்லது காணாமல் போய் விடுவானா ??...
சரி சரி ரெண்டு பேரும் சண்டை போடாம இருங்க
இந்திய பாரம்பரிய உடையில் கெவுனர் ஜொலிக்கிறாரு.
இந்திய பாரம்பரிய உடையில் தொப்பிக்கு என்ன வேலை ?
அடப்பாவி இப்படியா கிண்டலடிப்பே அது வெள்ளைக்காரன் தொப்பியாச்சே அவுரு வெள்ளைக்காரன் வழிவந்தவரோ படிக்கறது ராமாயணம் இடிக்கறது பெருமாள் கோயில்
தொப்பியில் வெள்ளைக்காரன் தொப்பி இந்தியன் தொப்பி என்று இருக்கின்றதா? அப்படி பார்த்தால் pants கூட வெள்ளைக்காரன் கண்டுபிடிப்பு தான். அப்புறம் ஏன் முதல்மந்திரியும் மகனும் ஏன் பண்ட்ஸ் போட்டுட்டு அலையுறாங்க? இன்றைய குடியரசு மக்களாட்சி அரசியலமைப்பெ வெள்ளைக்காரன் வழி வந்தது தான். வெள்ளைக்காரன் வழி என்று அரசியலமைப்பை நினைத்தால் மன்னராட்சி தான் இந்திய பாரம்பரை வழி.
300 ஓவா வராதுடோய்... பாத்து செய்...
மேலும் செய்திகள்
மோதல் போக்கு நல்லதல்ல: விஜய்
07-Jan-2025