வாசகர்கள் கருத்துகள் ( 20 )
ராமாயணம் சரித்திரமா? புராணமா?
தமிழர்களுக்கு ராமாயணம் என்றாலே அது கம்பராமாயணம் தான். வால்மீகி ராமாயணத்தை இங்கு யார் படிக்கின்றனர்?
திருச்சி தேசியக் கல்லூரியில் பேராசிரியர் ராதாகிருஷ்ணன் அறுபதுகளில் புகுமுகவகுப்பில் கம்பராமாயணம் பாடம் எடுத்தார். மற்ற வகுப்புக்களிலிருந்தும் மாண்வர்கள் வந்து அமர்வார்கள். என்னவொரு அருவிமாதிரியான சொல்லாற்றல்? மறக்கமுடியாது. இப்பொழுது கம்பராமாயணப்பாடம் இருக்கிறதா என்று தெரியவில்லை.
திமுக நிறுவனர் கம்பராமாயணத்தை இழிவுபடுத்தும் வகையில் செய்து கம்பரசம் என்று புத்தகம் எழுதினார். அது அவங்க தரம். இழிவு பிறவிகுணம். எங்கோ பிறந்த கவர்னர் திரு ரவி அவர்கள் கம்பனை புகழ்கிறார். வளர்ப்பு சிறப்பு.
ராமாயணம், சரித்திரமா, புராணமா ?
ரவிக்கு தமிழ் தெரியாவிட்டாலும் அவர் சொல்வது சரியே. கம்ப ராமாயணம சிலப்பதிகாரம் தமிழ் இலக்கியத்தின் கண்கள்
கம்பன் ஏமாந்தான். தமிழே தெரியாதவங்களெல்லாம் கம்பராமாயணம் பத்தி பேசுவதை கேட்டு. கம்பன் ஏமாந்தான்.
பாரதி கம்பர் மற்றும் தமிழில் அரிய படைப்பாளிகள் மாடலுக்கு ஒவ்வாமை ஆகும்.
சேக்கிழார் எழுதிய நாயன்மாரின் வரலாறாக பனிரெண்டாம் திருமுறையாக காணக்கிடைக்கிறது. ஒரு சந்தேகம். அண்ணாதுரைக்கு கம்பரை பிடிக்காது. தேன் சொட்டும் பாடல் கம்பரின் பாடல். மேற்படி ஆசாமி தேடி பிடித்து காமத்தை மட்டும் கம்பரசம் என்று எழுதிய மாபாவி தி மு க அரசுக்கு பாரதியை பிடிக்காது. கம்பரை பிடிக்காது. மதுவை மாபாவிகளை பிடிக்கும்.
கம்ப ராமாயணம் ஏற்கனவே தமிழ் நாட்டில் பாட புத்தகங்களில் இருக்குன்னு யாராவது சொன்னால் தேவலை.
இங்கு தமிழே வரலை.
எங்கே ஒரு நாலு திருக்குறள் சொல்லேன்
நமது நாட்டில் பண்டைய காலத்தில் நமது ரிஷிகள், படைப்பாளிகள் மற்றும் சித்தர்கள் இயற்றிய பல நூல்கள் அறிவு அறிவியல், கணிதம், மருத்துவம், பொறியியல், தொலைநோக்கு பார்வை நிறைந்து உள்ளவைகளாகும். தற்பொழுது போல் அந்தகாலத்தில் நூலகங்கள் இல்லாமையால் அந்த நூல்கள் கோவில்களில் பாதுகாக்கப்பட்டன. அந்த நூல்கள் கோவில்களில் பாதுகாக்கப்பட்டமையால் அந்த நூல்களுக்கு சமய சாயங்கள் பூசி அந்த நூல்களில் உள்ள கிடைப்பதிற்கு அறிய பொக்கிஷங்களை நமது மாணவர்களுக்கு அறிமுகப்பபடுத்தாமல் போயிற்று. ஆகவே இந்த வரவேற்கப்படவேண்டிய முயற்சி நல்ல பயனைத்தரும்.