வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இந்த வழக்கின் முழு உண்மைகள் யாருக்கும் தெரிய வாய்ப்பு இல்லை. யார் செய்தது - சரி அல்லது தவறு - என்று கண்டிப்பதும் கடினம். ஆனால் ஒன்று மட்டும் உறுதி. கவர்னர் ரவி ஒரு நேர்மையான தேசபக்தர். உண்மைக்கு புறம்பாகவோ, அநீதிக்கு துணையாகவோ அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் உள்ளது.
இப்போ பாரு திராவிட முதகவர் பொங்குவாரா இல்லை பதுங்குவாரா
கவர்னரின் தீர்ப்பு மிக சரியான தீர்ப்பு. ஆளும் திமுகவினருக்கு சரியான ஆப்பு.
ManiMurugan Murugan அருமை ஒரு ஆசிரியர் பல கை இரு ரி களில் வேலை பார்ப்பது என்பது பகுதி நேரமாகவா அப்படி என்றாலும் கிண்டி கேட்டு க்கும் தெரிந்து தானே இருக்கும் அவரது ஓய்வு க்கு பிறகு அவருடைய சலுகைகளை பெற ஆளுநர் உரிமைப் கொடுத்தது வரவேற்கத்தக்கது
கவர்னரின் அதிரடி உத்தரவை எதிர்த்து திமுக அரசு கோர்ட் படி ஏறுமா..?
ஏறலாம், வக்கீல்கள் சம்பளமும் ஏறலாம்
செனட் மெம்பர் ஸ்டாலின் மகன் பெயர் அடிபட்டதே அந்த விஷயம் என்ன ஆனது வாசகர்கள் மறந்து இருப்பார்களா
மேதகு ஆளுநர் மிகவும் சரியாக செயல்பட்டு உள்ளார். அராஜக திமுக, நேர்மையான அதிகாரியை ஓய்வு பெறும் நேரத்தில் கொடுமை படுத்தி உள்ளது
சரியான தீர்ப்பு , இந்தக் திராவிட கழகத்தினர் நேர்மையானவர்களை மிரட்டுவதைய வழக்கமாக வைத்திருக்கிறார்கள்
கவர்னர் தான் தமிழக நிர்வாக தலைவர். துணை வேந்தர் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து சரியான நிர்வாக நடவடிக்கை. கவர்னர் உத்தரவு தான் செல்லும். சட்ட பேரவை, நீதிமன்றம் பரிந்துரை தான் செய்ய முடியும். அரசியல் சாசனம் கவர்னர் பதவிக்கு மாநில அளவில் முழு அதிகாரம் கொடுத்துள்ளது. கவர்னர் உத்தரவு தான் கேஜெட்டில் பதிவு ஆகும். உண்மையான ஜனநாயக நிர்வாக துவக்கம். வரவேற்போம்.
மேலும் செய்திகள்
திமுக நிர்வாகியின் மனைவி என்பதால் அப்படி செய்தாரா?
13-Aug-2025 | 6