வாசகர்கள் கருத்துகள் ( 15 )
அட கூமுட்டை கூட்டணி கட்சிகளா..... உங்களை போக வேண்டாம் என்று கூறி விட்டு.... அவர்கள் மட்டும் போய் இருக்கிறார்கள்.... ஆளுநர் அவர்கள் இனி திமுக கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பே கொடுக்க கூடாது.
அதென்ன கட்சி சார்பு, அரசியல் சார்பு. ஒரே டூபாகூர் தனமாக இருக்கே. வாயில் உள்ள வீரம் செயலில் இல்லையே. மத்திய அரசை பார்த்து பயந்து பம்முவது அப்பட்டமாக தெரியுது.
இருவரும் என்ன பேசியிருப்பர்? ஒருத்தர் ஒண்ணும் புரியாமலேயே தலையை ஆட்டியபடி இருந்திருப்பார்.
என்னமோ நடக்குது மர்ம மாக இருக்குது
செந்தில் பாலாஜி வெளியே வருவார்
மத்தியில் திமுக பாஜாவுடன் சேர்ந்து மத்திய அமைச்சரவையில் விரைவில் பங்கு கொள்ளும்.முக்கியமான துறைகளை கேட்டு பெற்று மகிழ்ந்து பூரண ஆதரவு கொடுக்கப்படும் . தமிழகம் முன்னேறும்.இதுதானய்யா அரசியல் உள்நோக்கம்
இப்படியெல்லாம் ஒரு திராவிட மாடல். பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடக்கும்போது பொன்முடி புறக்கணித்தது எல்லாம் எந்த வகையிலானது? அரசு சார்பில் பொன்முடி கலந்து கொள்ள எது தடையாக இருந்தது? இனிமேல் கவர்னர் தேநீர் விருந்து அளவுகோல்படி பொன்முடி அரசு சார்பில் கலந்து கொள்வாரா? திராவிட நாக்கு ஏகப்பட்ட யூடர்ன் அடிக்கிறது.
நீ அடிக்கற மாதிரி அடி, நான் அழுகிற மாதிரி அழுகிறேன். தேநீர் விருந்தில் பங்களித்தது போலும் இருக்கும், பங்களிக்காத மாதிரியும் இருக்கும். மக்களை மட்டையர்களாக்கிக்கொண்டே இருக்கும் இவர்களுக்கு வாக்களித்து பதவியில் வைக்கும் மக்களை என்னவென்று சொல்லுவது?
திருவண்ணாமலை ஆள் பலே கில்லாடி.
ஆணவத்தால் அழிந்தவர்களை கண்டுள்ளேன் , இங்கே ஒரு இனத்தையே அழிக்க ஆணவம் பூண்டிருந்தவர்களும் அழியும் காலம் வெகுவிரைவில் வருமோ?
மேலும் செய்திகள்
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
1 hour(s) ago
பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்
3 hour(s) ago | 7
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி
3 hour(s) ago | 16
தங்கம் விலை பவுனுக்கு ரூ.880 குறைவு
6 hour(s) ago | 2
6 மாவட்டங்களில் இன்று கனமழை
10 hour(s) ago