வாசகர்கள் கருத்துகள் ( 39 )
நொண்டிக்குதிரைக்கு சறுக்கியது தான் சாக்கு. இல்லனா மட்டும் நட்பா இருப்பாங்களா ஏன்னா ?? காந்தி காங்கிரஸ் கட்சியை கலைச்சிறலாம்னு கூடத்தான் சொன்னாரு. கலைச்சிட்டாங்களா என்ன ??
சரி இரண்டு பிஸ்கட் அதிகமாக தர ஆளுநர் சொன்னால் தேநீர் என்ன சாக்கட தண்ணி விருந்து தரேன் சொன்னா போதும் மானங்கெட்ட கம்னாட்டிஸ்டுகளும், வெக்கங்கெட்ட காங்கிரஸ்காரனுங்களும் ஓடி வந்துடு வானுங்க.
இந்த மாதிரியெல்லாம் செஞ்சு வோ சி சொத்துவயிலே மன்னை அடைக்கறீங்களே
இந்த கட்சிகளுக்கு வெண்ணீரே கொடுக்க கூடாது . டீக்காசு மிச்சம்
ஆமா இல்லாட்டி திமுக போடுற துண்டு பிஸ்கட் கிடைக்காதே!! அதான் இந்த வாலாட்டிகள் இப்படி வீலாட்டுது!!!
தேநீர் விருந்தே தேவையில்லாத ஆணி!
திமுகவே தேவையில்லாத ஆணி .........
மகாத்மா காந்தி தேசப்பிதா அல்ல என்று யூ பி ஏ அரசின் சார்பிலேயே ஒரு மாணவிக்கு ஜனாதிபதி அலுவலகத்தின் சார்பில் தகவல் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது .... அதாவது அரசியல் சட்டப் பிரிவு 18(1) படி பாதுகாப்பு மற்றும் கல்வித்துறை தவிர வேறு பட்டங்கள் அனுமதிக்கப்படவில்லை என்று அதற்கு விளக்கம் கூறப்பட்டது ..... ஆதாரம் டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு ..... உண்மை இப்படி இருக்க கவர்னர் நேதாஜிதான் தேசத்தந்தையாக இருந்திருக்க வேண்டும் என்று சொன்னால் என்ன சொல்லாவிட்டால் என்ன ????
தெரு கோணலாக இருக்கு ஆடமாட்டோம் . ஏதாவது காரணம் வேண்டும் . போங்களேன் வரவில்லையே என்று யாரும் வருந்தவில்லை .
இந்த ஆண்டின் முதல் சட்ட சபையில் நடக்க உள்ள துவக்க உரையையும் புறக்கணித்துவிடுங்கள். முடிந்தால் அரசியலை விட்டே ஒதுங்கி விடுங்கள். தமிழ் நாடு உருப்படும். வேங்கை வயல், நாங்குநேரி, பல்லாவரம் போன்ற பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்காதவர்கள் அரசியலில் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன?
இவர்கள் இல்லாத தேநீர் இன்னும் இனிக்கும்.
மேலும் செய்திகள்
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
1 hour(s) ago
பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்
3 hour(s) ago | 7
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி
3 hour(s) ago | 16
தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்வு
7 hour(s) ago | 2
6 மாவட்டங்களில் இன்று கனமழை
10 hour(s) ago