வாசகர்கள் கருத்துகள் ( 34 )
தமிழகம் கொலைக்களமாக மாறி விட்டது இந்த கேடு கெட்ட விளங்காத விடியல் ஆட்சியில். இவர்கள் செய்யும் பாவத்திற்கு இவர்கள் குடும்பம் மற்றும் பரம்பரை மண்ணோடு மண்ணாக அழிந்து போக வேண்டும்.
வருத்தம் தரும் செய்தி . குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் தரப்படவேண்டும் திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலுக்கு எதற்கு காவல் /பாதுகாப்பு காவலர்கள் என பேசிய திக கூட்டங்கள் இந்த விஷயத்தில் ஹிந்துக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் . கடவுள் நம்பிக்கை உள்ள மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் .
வெட்டு குத்து, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, குடிபோதையில் விபத்து ஊழல் குற்றச்சாட்டு தினமும் இப்படி பட்ட செய்தி கேட்டு மனம் பதைபதைக்கிறது ஒரு அரசின் நிர்வாக சீர்கேடுகள் அரசு மற்றும் அதிகாரிகள் தர்மம் ஒழுக்கம் பயிலவில்லை என்றால் ஒழுக்கமில்லாமல் அதர்மத்தை கைகொண்டால் அவர்கள் வாரிசு அதற்கான பயனை அடைவர் இதுவே நியதி
"அப்போது கோவிலில் மர்மநபர்கள் புகுந்து உண்டியல் பணத்தை திருட முயற்சி செய்ததாக தெரிகிறது.". எதோ அப்பாவிகள். திராவிட மாடல் அப்பாவின் வழிகாட்டுதல் படி, அறநிலையத்துறை அந்த உண்டியலை விட்டுவைத்திருப்பார்களா? காபி, டீ குடிக்க கூட அதில் ஒன்றும் இருந்திருக்காது
ஒரு வெங்காயத்தையும் ஒருத்தன் கூட புடுங்க முடியாது. மீண்டும் அதே திருட்டு கும்பல் ஒரு வாக்குக்கு 10000 ரூபாய் கொடுத்து வெற்றி பெறுவார்கள். சிறுபான்மை வாக்கு 20 சதவீதம் வந்து விடும். அப்புறம் என்ன வெங்காய ஹிந்து ஒட்டு. போடா போடா புண்ணாக்கு.
இராஜபாளையத்தை அடுத்த தேவதானம் என்றல் ஊரில் என்று இருக்க வேண்டும்.
ஓட்டுப்போடவும், முட்டுக்கொடுக்கவும் அடிமைகள் இருக்கும் வரை திராவிடத்தை அசைத்துக்கூட பார்க்க முடியாது..
இரும்பு கரண் துரு பிடித்துவிட்டது என்ன செய்வது
இரும்பு கரம் கொண்டு ஒடுக்கவேண்டியது கொஞ்சம் தவற விட்டுவிட்டார் அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் ஒடுக்கி விடுவார்
விரட்டியடிப்போம் திமுகவை வரும் தேர்தலில். தமிழகத்தை அமைதி பூங்காவாக மாற்றுவோம். ஏற்போம் இந்த உறுதி மொழியை உண்மை தமிழ் மக்களாகிய நாம்.