வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அது எப்படி சாத்தியம். நீதிமன்றம் தன் பொறுப்பை தட்டி கழிக்க கூடாது. இதுவே வழக்குகள் தேங்க காரணம்
தி தமிழ் ப்ரோனுன்சிட்டின் ஐஸ் வெரி பேட்
தமிழ்நாட்டில் காவல்துறையும் ,அரசும் இணையாக கைகோர்த்துவிட்டார்கள் . அரசியல்வாதிகள் அதிகாரத்திற்கு அடிபணிந்து,தங்கள் கடமையை மறந்து, ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் அடியாட்கள் போல் காவல்துறையை மாற்றி விட்டார்கள் .அதனால் நீதிபரிபாலனம் கடுமையான வேலைபளுவை சுமக்க வேண்டியுள்ளது .மக்கள் சின்ன சின்ன வேலைகளைக்கூட உயர்நீதிமன்றம்வரை எடுத்துச்செல்லவேண்டியுள்ளது .இதை தவிர்க்க அரசு சரியான கட்டமைப்பை ஏற்படுத்திடவேண்டும்.
டி.ஜி.பி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாட்டார்
ஆணை பிறப்பித்த நீதிபதியின் ஆபீஸ் பேருந்து நாலு அல்லக்கைகளை பிடித்து வந்து நீதிபதி மேலேயே புகார் எழுதி உச்ச நீதிபதிக்கு அனுப்பிடலாம்.. அப்புறம் ஹைகோர்ட் உத்தரவை தேடிக்கொண்டு இருக்கலாம்.
சிரிப்பா சிரிக்குது விடியல் ஆட்சி ........... முன்னுதாரண மாநிலமாம் ........
பாவம் டிஜிபி யார் சொல்வதை கேட்பார் கோர்ட் சொல்வதை கேட்பாரா அல்லது வட்டம் மாவட்டம் மந்திரி தந்திரி சொல்வதை கேட்பாரா.
மாட்டின் கழிவை கரைத்து கொட்டினாலும் அசைந்து கொடுக்காத மாடல் தான் த்ரவிட மாடல்
ஒழுங்கில்லாத இந்த நான்கு ஐ.பி.எஸ். அதிகாரிகளின் புகைப்படங்கள் கிடைக்கவில்லையா. அதுவே சாதாரண மனுஷன்னா உடனே எல்லா செய்திகளிலும் வரும் சட்டத்தை follow பண்ணனுமா இல்ல காவலர்கள் சொல்வதை follow பண்ணணுமான்னு மக்களுக்கு ஒரே confusion