வாசகர்கள் கருத்துகள் ( 6 )
நயினார் நாகேந்திரன் அவர்கள் ஒரு முன்னாள் அதிமுக தொண்டர், உறுப்பினர், MLA, அமைச்சர். அதனால்தான் அதிமுவில் எல்லோரும் ஓன்று சேர வேண்டும் என சொல்கிறார் போலும்.
பாஜாக்காவை உதறிவிட்டு ஆடீம்காவில் மீண்டும் ஐக்கியமாகலாமே
அண்ணாமலைக்கும் உங்களுக்கும் இடையில் நடக்கும் உள்குத்து அடிதடி சண்டை பற்றி இபிஎஸ் மேடையில் பேசினால் எப்படி இருக்கும்? கதறல் காது கிழிந்து விடும் அல்லவா?
இவர் எதற்காக திமுக உட்கட்சி பற்றி பேசுகிறார். ஊடகங்கள் இவரை கேள்வி கேட்டு மடக்குகிறார்கள். இதற்கு பலியாகிறார். இதுதான் ஆர்எஸ்பாரதி ஊடகங்களின் குறிக்கோள். அப்போதுதான் பிரேக்கிங் நியூஸ் போடலாம்.
எப்படியோ அதிமுக என்ற கட்சிய பஜக காரனுங்க அழிச்சுட்டானுங்க
Every People except Fools Know that post Jaya ADMK Will Sink & Desinte grate Without Anybody
மேலும் செய்திகள்
கூட்டணி விஷயத்தில் ஆணவமாக நடந்தாரா நாகேந்திரன்?
07-Sep-2025