வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இதேபோல் வேலை செய்யும் சமயத்தில் மொபைல் போன் பயன்படுத்தும் காவல்துறையினரை Suspend / Transfer / Dismiss செய்யமுடியுமா. ஒரு ஆசிரியரின் பங்கு பள்ளிக்கூடத்தில் எவ்வளவோ, காவல் அதிகாரிகளின் பங்கும் அவ்வளவே சமூகத்தில்
அந்த ஹெச் எம் ஐ க்கூட என்கவுண்ட்டர்ல போடலாமே? நாடு கெட்டு கூட்டிச்செவுரு ஆயிருச்சு ....
இப்போ இவந்தான் செல் போன் உபயோகிக்க வில்லை இவர் என்னமோ தேர்வெழுத சென்று போனை பார்த்து எழுதினார் போல் துண்டு சீட்டை பார்த்து பிட் அடிக்கும் அரசு சொல்கிறது.. இதன் காரணமே வேறு.. இவர் ஜாக்டோ ஜியோவில் தீவிரமாக இறங்கி துண்டு சீட்டை பார்த்து பிட் அடிக்கும் அரசுக்கு குடைச்சல் தந்திருப்பார் அதனால் பழி வாங்கும் நடவடிக்கையாக இருக்க கூடும்...அதற்குள் ஒரு கொத்தடிமை மங்கை கங்கை என்று உருட்டுது....
இந்தாளு இவ்வாறு செய்த காரணத்தால் அந்த தேர்வு அறையில் எழுதிய அத்தனை மாணவர்களையும் சந்தேகத்திற்கு இடமாக்கி பாதிப்புக்குள்ளாக்கிவிட்டார் நன்றாக படித்து உண்மையாக எழுதிய மாணவர்களும் மனஉளைச்சலாகி வாழ்க்கை தடமே மாறும் அளவிற்க்கு இது சென்றுவிடும்.
மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கி நலம் பெறலாம் கங்கையே சூதகமானால்? தற்காலிக பணிநீக்கம் நல்லது அடுத்து சூட்டோடு சூடாக குற்ற வழக்கு பதிவு செய்து சிறையில் தள்ள விரைவான நடவடிக்கைகள் தேவை தாமதம் கூடாது. விரைவான மேல் நடவடிக்கைகளே இந்தப்போன்ற குற்றங்களுக்கு தீவிரமான நடவடிக்கை பாயுமென்ற எச்சரிக்கை சேரவேண்டியவர்களுக்கு போய்சேரும். ஆறப்போட்டால் ஆங்காங்கே பல நிலைகளிலும் கையூட்டு விளையாடும்.
மேலும் செய்திகள்
ஓய்வு ஆசிரியர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா
10-Mar-2025