வாசகர்கள் கருத்துகள் ( 8 )
70 சதவிகித தண்ணீர் கடலுக்கு சென்று உப்பு நீர் குடி நீராக மாறுகிறது
தூயவர்கள் ஆட்சியில் இப்படி 5 முறை dam நிரம்புகிறது , தீயவர்கள் உள்ளத்தில் வெள்ளம் வாராத என்று ஆவல் பெருக்கெடுக்கிறது
கடந்த 4 1/2 ஆண்டு கடின உழைப்பின் காரணமாக தமிழகம் மின் மிகை மற்றும் நீர் மிகை மாநிலமாக உள்ளது. There is Surplus in whatever we suffered previously.
பாதியளவு மின்சாரம் வேற்று மாநிலங்களிலிருந்து( நிறைய யூனிட் 14 ரூபாய்க்கு மேல் கொடுத்து) வாங்கப்படுகிறது. தன்னிறைவு அடைவது மந்திரிமார்கள் மட்டுமே.
ஒரு பேனாவினை 14 கோடி ரூபாயில் நட்டுவைப்பார் நமது மன்னர் ,அந்த பேனா நீரினை கடலுக்கு போகாமல் தடுத்து வைக்கும் என்ற நம்பிக்கை தான் தனது பிராவிட கழகத்தின் தும்பிக்கை என்றும் கருத்து கூறுவார்
சமதரையில் பெரிய, பெரிய அணைகள் கட்டும் வல்லுநர்கள் நமது சங்கிகள்!
விழுப்புரம் தடுப்பணை மாதிரி. அறிவுக்கும் அறிவாலயத்துக்கும் அதன் அடிவருடிகளுக்கும் சம்பந்தமே இல்லைங்கறது பதிவிலேயே தெரியுது
நீங்கள் தண்ணீர் இல்லாமல் தண்ணீர் பஞ்சம் வரணும் இல்லை வெள்ளம் வந்து மக்கள் அவதி படணும் என்கிற உயரிய சிந்தனை கொண்டவர்கள் , கடவுள் ஸ்டாலின் பக்கம்