உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்று 5, நாளை 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

இன்று 5, நாளை 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மயிலாடுதுறை, கடலுார், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4eqoyfvp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:இன்று (செப் 05) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* விழுப்புரம்* கள்ளக்குறிச்சி* கடலூர்* மயிலாடுதுறைநாளை (செப் 06) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* கடலூர்* அரியலூர்* மயிலாடுதுறை* தஞ்சாவூர்* நாகப்பட்டினம்* திருவாரூர்* புதுக்கோட்டைசெப்டம்பர் 8ம் தேதி* திருவாரூர்* நாகப்பட்டினம்* தஞ்சாவூர்* புதுக்கோட்டை* சிவகங்கை* ராமநாதபுரம்

செப்டம்பர் 9ம் தேதி

* நீலகிரி* கோவை* சேலம்* கள்ளக்குறிச்சி* திருச்சி* திண்டுக்கல்* தேனி* மதுரை* சிவகங்கைஇவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை