வாசகர்கள் கருத்துகள் ( 9 )
நடு ரோட்டுல வெச்சு சுட்டு தள்ளுங்க
இவனையும் அதே போல ஓடும் இரயில் இருந்து தள்ளி விட்டு மரண தண்டனை கொடுக்க வேண்டும் நீதிமன்றம்.
தூக்கு வேண்டாம். 30 ஆண்டுகள் சிறை தண்டனை , பரோல் இல்லாமல், remission இல்லாமல். தூக்கு தண்டனை வெறும் கண்துடைப்பு
குற்றவாளி என்று அறிவிப்பதற்கே இவ்வளவு மாதங்கள். என்றைக்கு வழக்கு முடிந்து என்றைக்கு அவனுக்கு தண்டனை கிடைக்குமோ. கொடுக்கப்படும் தண்டனையாவது தூக்குத்தண்டனையாக இருந்தால் சந்தோஷம்.
தேவையில்லாமல் கடும் குற்றம் செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கலாம் காவல் நிலைய கொலைகள் உட்பட்ட குற்றங்களுக்கு என்று சட்ட சீர் திருத்தம் தேவை
அந்த சம்பவத்தையே மறந்து போயிட்டாங்களே. இனிமே என்ன தண்டனை குடுத்து... என்னத்த சொல்ல.
நிச்சயம் கருணை காட்டப்படும் ...........
எதை எதிர்பார்த்து திங்கட்கிழமை வரை தண்டனைக்கு வாய்தா கொடுக்கிறார்கள் என்பதுதான் புரிவதில்லை
படத்தை பார்த்தாலே மன நலம் இல்லாத ஆள் போல தான் இருக்கான். இன பெருக்க கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து விட்டால் போதும் .. வெளிய விட வேண்டாம் உள்ளேயே இருக்கட்டும்