வாசகர்கள் கருத்துகள் ( 6 )
நீதிமன்றம் என் இதுவரை யாருக்கும் தெரிவிக்காமல் ஸ்பாட் இன்ஸ்பெக்ஷன் செய்து உடன் வாகனம் தணிக்கையாளரைbreak இன்ஸ்பெக்டர், மற்றும் sp. டிராபிக் அழைத்து கொண்டு நடவடிக்கை எடுக்கலாமே வண்டியை cease செய்யலாமே யார் தடுத்தது . செயலில் இல்லை இனிமேலாவது செயலில் அதிகாரிகள் செயல்பட நடவடிக்கை எடுங்கள் எதிலும் போலி நடவடிக்கை மேல் கவனம் செலுத்தி தண்டனை வழங்குங்கள்
பதினோரு மணிக்கு தேர்தல் வெற்றி அறிவிப்பு வந்த பத்து நிமிடங்களில் காவிரி ஆற்றில் மணல் அள்ளலாம் என்று கூறிய மகானை என்ன செய்தீர்கள் ? மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் ?
அரசின் அறிக்கை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும், இதை முழுமையாக அமல்படுத்த வேண்டும். சட்ட விரோத மணல் மற்றும் கனிமவள கொள்ளையை தடுக்க, அதிகாரிகள் திடீர் ஆய்வுகளை நடத்த வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர். கூட்டத்த கலைங்க ..அடுத்த பஞ்சாயத்துக்கு போகணும் ...
இப்போதாவது தெரிந்ததே
கிடைத்ததை திருடும் தன்மையுடைய கட்சி தனது பெயரில் செய்யும் ஊழல்.... இப்பொழுதுதான் தெரிகிறது போல..
தெரிஞ்சு போச்சா? உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா? திமுக ரௌடிக் கும்பலின் ஆட்டம் உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா?