வாசகர்கள் கருத்துகள் ( 14 )
நிலத்தை கையகப்படுத்தி நாற்பது ஆண்டுகாலமாக வீடுகட்டப்போகிறோம் என்று வெற்றிபெற அறிக்கை அடுத்து ரைடு அகலப்படுத்த போவது பொய்யான தகவல் நீதி மன்றத்தில். உண்மையில் அதை புறம்போக்காக மாற்றி தமிழகத்தையே பல இடங்களில் அரசு நிலங்களையும்,தனியாருக்கு சாந்தமான நிலத்தை புறம்போக்காக மாற்றி அதை வளைத்து ஸ்வா செய்த சாராய சாம்ராஜ் மன்னர்களுடன் கையூட்டு வாங்கிய சிம்.டி அதிகாரிகளை உயர் நீதிமன்றம், மற்றும் உச்ச நீதி மன்றம் வரை செல்ல தயாராகி வருகிறார்.குறிப்பாக நில அளவீடு செய்பவர் மற்றும ரஜினியை அதிகாரிகளை விடப்படவில்லை.எங்களுக்கு 85 வயதிற்கு மேல் ஆகிவிட்டது இரு அரசுகளும் தூங்கிக்கொண்டதா?அல்லது சாராய மன்னர் குடும்பத்திற்க்கு சலுகை காட்டியதா?முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்திற்கு இதுவரை பதில் இல்லை.இறுதிவரை பிராட் வெற்றி பெறுவோம் .நீதி வெல்லும்,தர்மம் வெல்லும்.கடவுள் நியாயத்தின் பக்கம் இருக்கிறார்.
கருணை என்பது இல்லாதவர்க்கு உதவுவது இருப்பவர்கே கொடுப்பது அல்ல பாதிக்கப்பட்டவர்கள் நீதி கேட்டு நீதி மன்றம் போரோம் ஆனால் நீதிபதிகள் தவறு செய்தவன் தப்பிக்க சட்டத்தில் ஓட்டை போட்டு கொடுப்பார்கள் . வேளை இல்லாதவர்கள் இருக்கும் போது வாரிசு கருணை என்பது கடைந்து எடுத்த சுயநலம்
The Copilot of Google points out some instances of non-obeying court orders by HR& CE . " There have been instances where the Tamil Nadu Hindu Religious and Chari Endowments HR&CE Department did not fully ute orders issued by the Madras High Court. For example: Temple Renovation Delay: The Madras High Court warned the HR&CE Commissioner about possible removal from office if the department failed to renovate the Vijaya Varadaraja Perumal Temple as per a 2020 court order. Temple Land Sale Concerns: The court sought a detailed report on the alleged sale of 2,000 acres of temple land to private parties, questioning whether the HR&CE Department had properly followed legal procedures. Executive Officer Appointments: The court dismissed a challenge against the HR&CE Department's appointment of utive officers to administer temple properties, but concerns were raised about whether the department had acted transparently." இதுவல்லாமல், திரு ரங்கராஜன் நரசிம்மன், HR&CEயின் பல தில்லு முல்லுகளை, கோர்ட்டில் எடுத்துச் சொல்லி, கேஸ் போட்டிருக்கிறார். கிட்டத்தட்ட கோர்ட்டின் 50க்கும் மேற்பட்ட ஆர்டர்களை துறை உதாஸீனபடுத்துகிறதாக சொல்லி இருக்கிறார். இதற்கெல்லாம், துறை அதிகாரிகளுக்கு நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்புமா என்று தெரியவில்லை.
Let it be lesson for all. Justice to be implemented to all by the court is highly appreciated
முதுகெலும்பற்ற ஆண்மையற்ற நமது சட்டங்களாலும் நீதிமன்றங்களாலும் அரசு அதிகாரிகளை கடும் கண்டனத்தை மட்டுமே தெரிவிக்க முடியும் வேறு ஒன்றும் செய்ய முடியாது. சாமானியனின் வரி பணத்தில் இயங்கும் நீதிமன்றங்கள் சாமானியனுக்கு கிடையாது அதிகாரம், பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே. வாய் கிழிய பேசும் நீதிமன்றங்கள் எத்தனை வழக்குகளை விரைவாக முடித்து இருக்கிறது?? இதில் இரண்டு மாதங்கள் கோடை விடுமுறை வேறு
குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆகியோருக்கு " Time limit" fix செய்யும் நீதி அரசர்கள் ஏன் தீர்ப்புகளை அரசுத் துறைகள் நிறைவேற்ற "time limit" fix செய்வதில்லை. The observations of HC are lacking creditiblity.
நீதிபதிகள் தீர்ப்புகளை கொடுக்கும்போதே சம்பந்தப்பட்ட துறை இத்தனை காலத்திற்குள் தீர்ப்பு நிறைவேற்றப் படவேண்டும் என்று உத்தரவில் குறிப்பிட வேண்டும். தவறும் பட்சத்தில் உத்தரவை நிறைவேற்ற தவறிய அதிகாரிக்கு exemplary penalty விதிக்கப்படும் என்று சொல்ல வேண்டும். மேல் முறையீடு செய்வதற்கும்.ஒரு கால அவகாசம் கொடுக்க வேண்டும். அந்தக் கால கேடு மீறப்பட்டால் மேல் முறையீட்டை தள்ளுபடி செய்ய வேண்டும்.
ஒய்வு பெற்ற பலருக்கு தமிழகத்தில் பென்ஷன் கூட ஒழுங்காக கொடுக்கப்படுவது கிடையாது. நீதிமன்றம் சென்று தீர்ப்பு வாங்கி அதை அமல்படுத்தாமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்போட்டு அதிலும் தீர்ப்பு வாங்கினாலும் கூட அரசு அசைவதில்லை. ஜவ்வாக இழுக்கும் நீதிமன்றமே தீர்ப்பு கொடுத்ததும் கூட அடிப்படை விஷயங்களில் கூட கவனம் செலுத்தாத திராவிட மாடல் என்பது அவ்வளவு கொடியது என்பது பலருக்கு புரிந்திருக்கும். பணத்துக்கு உரிமையை விற்கும் பன்றிகள் இருக்கும் வரை இதற்க்கெல்லாம் தீர்வே கிடையாது.
குழு அமைக்க, ஆளும் கட்சி அமைச்சர் பரிந்துரை தேவை. குழு தேர்வு, நிதி ஒதுக்கீடு, இட வசதி.. கூட்டு நிர்வாகம். 2023 செப்., 19 முதல் பணிபுரிந்த அமைச்சர்களை விசாரிக்க வேண்டும். ? கருணை அடிப்படையில் வேலை கட்டாயம் இல்லை? ஒரு டாக்டர் இறந்தால் , மகன் என்ஜினீயர் என்றால் வேலை கொடுக்க முடியாது. பணியில் உள்ள அதிகாரிகளை நீதிபதி நேரடியாக விசாரிப்பது , நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடுவது நிர்வாக நடைமுறையில் கடினமானது. உயர் அதிகாரிகள் மீது நீதிபதி நடவடிக்கை எடுக்க கவர்னர் முன் அனுமதி பெற வேண்டும்.
தவறான புரிதல். ஒரு ஊழியர் இறந்தால் அந்த இடத்தில் தான் வாரிசை கருணை அடிப்படையில் வேலைக்கு அமர்த்த வேண்டும் என்பது இல்லை. வாரிசின்.கல்வித் தகுதி அடிப்படையின் கீழ் நியமனம் செய்யப் படவேண்டும். இத்தனை கால தாமதம்.செய்தால் அது அரசின் கருணை அடிப்படையின் கீழ் வேலை என்ற கொள்கை அடிபட்டு போகிறது.
தலைமைச்செயலர் என்பவர் ஒரு மாநிலத்தையே ஆளும் அதிகாரம் உள்ளவர் என்பதை மறந்துவிடக்கூடாது ..அவர்களை எதுவும் செய்ய முடியாது