வாசகர்கள் கருத்துகள் ( 44 )
The judiciary should think first whether they have have acted on their own or they dictacted by others because the conditions of bail is rediculus.
பிரிவினை பேசலாம், நக்கல் அடிக்கலாம்,
உதவாநிதியை விமர்சிப்பதால் அவர் திருந்தப் போவதில்லை. அரசியல் ஆதரவும் பின்புலமும் இல்லாதவர்கள் அநாவசிய சமூக ஊடக பதிவுகளை தவிர்க்க வேண்டும். மாரிதாஸ், கிஷோர், கார்த்திக் பட்டபாடு உமக்குத் தெரியும். ஆனாலென்ன? நீங்கள் யாரையாவது குறை கூறாமல் இருந்ததுண்டா?தராதரமில்லாமல் துறவிகள் என்றும் பாராமல் எல்லோரையும் தூஷிக்கும் உமக்கு இது தேவைதான்.
இனிமேலாவது வாயை மூடிக்கொண்டு சும்மா இருங்கள். நக்கல் நையாண்டி செய்து பேசியதால்தான் உங்களுக்கு தண்டனை நீங்கள் செய்த கர்மா ஒரு வாரம் சிறையில் இருக்க வேண்டி வந்தது. இப் போதும் யாமினி இருக்கிறீர்கள் எனவே எந்த அரசியல்வாதியை பற்றியும் குறிப்பாக ஆளுங்கட்சியை பற்றி வாய் திறக்கவே திறக்காதீர்கள். உங்களுக்கு அஷ்டம சனி பிடித்துள்ளது எனவே மௌனமாக இருங்கள்.
உளராதீர்கள். அரசியல் பித்தலாட்டத்தையே சுட்டிக்காட்டியுள்ளார். அவர் துஷ்யந்த்தை போல் கார்பரேட் வைதிகர் அல்ல
வெறுப்பை காண்பிக்கும் நண்பரே. இவர் அவருடைய சமயத்தில் இருக்கும் முரண்பாடுகளையே சுட்டிக்காட்டுகிறார். அதுவும் வைணவ சன்யாசிகளேயே. உங்கள் யாருக்காவது பாதிரியாரையோ. முல்லாவையோ உங்கள் மதத்தில் விமர்சிக்க முடியுமா? அவர் ந்யாயத்துக்கு போராடுகிறார். அதெல்லாம் உங்களால் புரிந்து கொள்ள முடியாது. 200₹ உபிஸ்ஸுக்கு மற்றவரை மட்டப்படுத்தி ஆனந்தப் படுவதே வேலை
ஓம் சுக்லாம்ப்ரதாம் ... ஸ்வாகே ...
சிரிப்பாய் சிரித்த மாடல்
வெட்கப்பட்டு தலை குறிக்கிறது
தவறான செயல் .காவல்துறை உடன்பட்டு இருக்க கூடாது .ஒரு ஆக்கிரமிப்பு போல் உள்ளது .அனைவரும் வெகுண்டு எழுந்தால் கஷ்டம் .இந்த வேகத்தை வேறு இடங்களில் காட்டலாம் .தமிழகம் சாலை விபத்துகளில் முதல் இடம் .குடித்து விட்டு வண்டி ஓட்டுவது ஒரு சாதாரண விஷயம் .ஹெல்மெட் போடுவது தேவை இல்லை .என தினப்படி சரிசெய்ய வேண்டிய விசயங்கள் அதிகம் உண்டு .