வாசகர்கள் கருத்துகள் ( 7 )
வேலையில் சேரும் நாள் படி அல்ல சீனியாரிட்டி. ரேங்க் படி தான் சீனியாரிட்டி. இல்லாவிட்டால் பக்கத்து ஊரில் உள்ளவர் (ரேங்க் கீழே இருந்தாலும்) சீனியர் ஆகி விடுவார். ரூல்ஸ் அப்படி அல்ல. ரேங்க் லிஸ்ட் க்கு மதிப்பு உண்டு. .
தாசில்தார் மற்றும் கீழ்மட்ட அதிகாரிகள் சொந்த மாவட்டத்தில் பணி நியமனம் செய்வதால் ஊழல்/தவறுகள் அதிகமாகிறது. சொந்த மாவட்டத்தில் இருந்து 4 மாவட்டங்கள் தாண்டி பணி வழங்க வேண்டும்
அரசு அமைச்சர்கள் அரசு ஊழியர்களே. நிர்வாக நலன் நிமித்தம் மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரு அரசு ஊழியர் மாற்றப்படவேண்டும் என்பது அலுவலக நடைமுறை நூல்விதி. அப்போதுதான் அந்த பதவி இடத்தில நடந்த ஊழல் குறைபாடு போன்றவை வெளிவரும். தவறுகள் திருத்தப்பட்டு பதவி இடம் தூமையாய் இருக்கும். இந்த விதி அமைச்சர்களுக்கும் பொருந்தும்.
போகிற போக்கைப் பார்த்தால், நீதிமன்றங்களே அரசு நிர்வாகம் நடத்தினால் தேவலை போல் தெரிகிறதோ?
மீண்டும் மீண்டும் அமுதாவா? என்ன கொடுமை சரவணா
சுப்ரிம் கோர்ட் வரை சென்று அபிஷேக் கபில் வில்சன் இவர்கள் வருமானத்துக்கு வழி பண்ணனும்
நல்ல முடிவு