வாசகர்கள் கருத்துகள் ( 28 )
பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களில் ஏற்கெனவே ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வீட்டு குடியிருப்புகளையும் உடைத்து நொறுக்க வேண்டும் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் இல்லை என்றால் எதிர்காலத்தில் நீதிமன்ற உத்தரவுகள் காற்றில் கலந்து விடும்
இடித்துத் தள்ள உத்தரவு போட என்ன தயக்கம்? வடநாட்டு சார் என்ன சொல்வாரோ என்ற பயமா? இடித்து சதுப்புநிலத்தில் போடாமல் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்த கம்பெனி ஏன் வாயே திறக்கவில்லை?
சார் யார்?
உச்ச நீதிமன்றம் சென்று வென்று வருவார்கள்
In the history Dravidian government for any misdeed of government , no government officials has been penalized or at the maximum they will be moved to another location . Have not seen , any police caught in corruption case , the punishment is just transfer to armed battalion of course after a few months , they will be back .
இது குறித்த விரிவான தகவல்களை எடுத்துரைத்த திரு.சவுக்கு சங்கர் அவர்களுக்கும், அதிமுகவுக்கும் மனமார்ந்த நன்றி.
அப்போ திரும்ப அந்த பணத்தை கொடுத்துடுவாங்களா? இல்லை கவலையே படாதீங்க, சுப்ரீம் கோர்ட்டுக்கு போயாவது அங்கே கட்டிடம் கட்ட அனுமதியை வாங்கித்தர்றோம் ன்னு சொல்லி வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்காமல் இழுத்தடிக்க போறாங்களோ தெரியல. ஆட்சி மாற்றம் வந்துடும்ன்னு பயந்துபோய் இப்படி அனுமதி கொடுப்பதை இன்னும் நிறைய பார்க்கப்போகிறோம்
அனுமதி கொடுத்த அதிகாரிகளே பெரும் தொகையை லஞ்சமாக பெற்றிருப்பதாக தெரிகிறது . சம்பத்தப்பட்ட எல்லாரையும் பாரபட்சமின்றி டிஸ்மிஸ் செய்து சிறையில் அடைத்தல் நலம் ?. செய்வார்களா ?
வேலியே பயிரை மேய்ந்த கதை மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் திராவிட மாடல் என்று தமிழ்நாடு பெருமை கொள்ள வேண்டும்.
நம்பி பிளாட் புக் செய்தவர்கள் கதி? கேரளாவில் இரண்டு பெரிய அடுக்குமாடி கட்டிடங்கள் பல ஆண்டுகள், வழக்குகளுக்கு பின் இடிக்கப்பட்டதால் நூற்றுக்கணக்கான குடியிருப்புவாசிகள் நடுத்தெருவுக்கு தள்ளப்பட்டனர். ஆட்சி மாறும்வரை பொறுத்திருந்து வாங்குவது சிறந்தது. அப்போதும் சதுப்பு நிலம் அருகில் வாங்கி உலகை சிதைக்காதீர்கள்.
டெல்லியில் 23 மாடி கட்டிடம் இப்படி unaproved என்று அப்ப என்ன செய்தீர்கள் , இங்கு ஜஸ்ட் ஸ்டே தான் அரசு தான் நம்பிக்கை கொடுக்கிறதே என்ன கவலை , ஆருத்ரா திருடன் எல்லாம் சுற்றி கொண்டு தானே இருக்காங்களே
2G , 10 roova பாலா தங்க hair இவங்க எல்லாம் அரசர்கள் மாதிரி வலம் வரும்போது ஆருத்ரா எல்லாம் piskothu