வாசகர்கள் கருத்துகள் ( 20 )
பொது இடங்களில் அரசியல் கட்சி கொடிகம்பங்கள் அமைக்க கட்டணம் வசூலிக்கலாம் என்ற நீதிமன்ற யோசனை தொலைநோக்கு சிந்தனை கொண்டது அல்ல.புதிய ஊழலை உருவாக்கும்.
இவர்கள் மாதம் ஒருமுறை தீர்ப்பு கருத்து ன்னு மாத்தி மாத்தி சொல்லு வது க்கு பதில் ஒழுங்கா தீர்ப்பை சொல்லுங்க. அப்புறம் 1 ருபாய் கட்டணம் ன்னு சட்டம் கொண்டு வரப்படும். இதுக்கு கையெழுத்து போட வில்லை ன்னு கவர்னர் மேல ஒரு case போடுவார்கள். இதுக்கு உருப்படியான வழக்கு எடுத்து விசாரிக்கவும். இந்த வழக்கில் தீர்ப்பு செல்லும் தைரியம் இந்த கோர்ட் க்கு இல்லை
மிக கொடுமையான யோசனை... பொது இடத்துக்கு கட்டணம் செலுத்திவிடால், ஏழைகள் குடுசை போட்டுக்கொள்ளாமா?. வேறு தொழிலும் நடத்தலாமா???. என்ன அருமையான யோசனை அய்யா ....
சூப்பர்
கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும். இல்லையேல் வாடகை பணத்தை கொடுத்து விட்டு நீதிமன்றத்திலேயே கட்சிக்கொடி ஏற்றிவிடுவார்கள்
அதற்கு பேசாமல் பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்?
collect caution depostit for place rent/hr basis + garbage cleanning+ pandakal hole filling ges , paid to respective panchayat/municipality.
முட்டாள்தனமான பரிந்துரை ....
அப்படியே நாட்டில் பொது இடங்களில் உள்ள சிலைகளுக்கும் கட்டணம் வசூல் செய்ய வேண்டும். கட்டணம் கொடுக்கவில்லை என்றால் , அதை நீக்கி குப்பை தொட்டியில் போட வேண்டும்
சிந்தனை அற்ற தீர்ப்பு. எல்லா கட்சிகளும் பணத்தில் புரளுகின்றன . வாடகை ஒரு பிரச்சினை இல்லை . கொடி கம்பங்கள் முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும்.
உண்மை ... கட்சிகளுக்கு காசு ஒரு மேட்டரா ? காசு குடுத்தோம்னு ஒரு கட்சி ஆபீஸ் கட்டிடுவானுங்க ....