வாசகர்கள் கருத்துகள் ( 11 )
I agree with him. There is urgency in appointing a military court to go into cases against all politicians as One cannot expect a speedy trial in the existing civil/criminal courts. Caseses will be DRAGGED ON BY ADJOURNMENTS, NO ADJOURNMENT MORE THAN TWO TIMES FOR EACH SIDE IN THE THIRD SITTING FINAL NOT APPEALABLE JUDGEMENT TO BE GIVEN. A SPECIAL SQUAD TO EXCUTE THE ORDER. THE EXISTING CASES SHOULD BE PUBLISHED IN PAPERS OF ALL LANGUAGES AND QUARTERLY/HALF YEARLY POSITION ALSO MUST BE PUBLISHED SO THAT PUBLIC KNOW THE EFFECTIVENESS OF MILITARTY COURT ETC.
இந்த மனோ தங்கராஜ் ஓர் மகா மட்டமான ஆள். ஆடுங்க ஆடுங்க இன்னும் எத்தனை நாளுக்கு ஆடுவீங்க .
இந்தியாவில் வெறும் வழக்குகள்தான் பதிவாகும். தீர்ப்பு என்பது வரவே வராது. தீர்ப்பு வருவதற்குள் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் இயற்கை மரணம் அடைந்திருப்பார்கள். வெட்கம், வேதனை.
what you said is applicable only to the corrupt politicians.
இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரியத்தை கணம் உய்ரநீதிமனற்ற நீதிபதிகள் அமைச்சர் பெரியசாமியின் வழக்கை தள்ளுபடி செய்ததுபோல் செய்யலாமே இதையும் ஒன்றுமில்லாது என்று தள்ளுபடி செய்யுங்கள் தேர்தல் வருமுன் எல்லோர் மீதும் உள்ள வழக்குகளையும் தள்ளுபடிசெய்து விடுங்கள் பிறகு பார்த்துக்கள்லலாம்
திருட்டு கூட்டம்.
தமிழ்நாட்டில் இரண்டு திராவிட கட்சிகளுக்கும் எதையாவது அபகரிப்பதே முக்கிய தொழில் .இதையெல்லாம் விசாரிக்க தற்போதுள்ள விசாரணை அமைப்புகள் போதாது .மிலிட்டரி போன்ற உயர்நிலை கோர்ட் அமைப்புகளை ஏற்படுத்தி விரைவாக விசாரிக்கவேண்டும். விசாரணை முடிந்து மேல்முறையீட்டுக்கும் தனிகோர்ட் அமைப்பும் தேவை .இது ஒரு அவசர தேவை .இதற்க்கு உண்டான சட்டங்களை உருவாக்க சட்டத்துறை உடனடி ஏற்பாடு செய்யவேண்டும்.
திருட்டு கழுதையை பிடித்து உள்ளே தள்ளுங்க. திருட்டு முன்னேற்ற கழகம் என்பது பொருத்தமான பெயர்.
சென்னை ஐகோர்ட் நீதிபதி இளந்திரையன் …வழக்கமா இப்படி சொல்வதில்லையே
உண்மை தான். ஆனால் இப்போது தான் பெரியசாமிக்கு எதிரான வழக்கை தள்ளுபடி பண்ணினார்.
சரியான கவனிப்பு இல்லையோ?
மேலும் செய்திகள்
அமைச்சர் பெரியசாமி மீதான வழக்கு ரத்து: ஐகோர்ட்
05-Apr-2025