வாசகர்கள் கருத்துகள் ( 13 )
எல்லாக் கட்டணங்களையும் அரசே நிர்ணயித்து, வசூலித்து பிறகு அவற்றை நிர்வாகங்களுக்கு கொடுக்கலாம். கூடுதலாக வசூலித்த கல்லூரிகளை அரசுடமையாக்க தயக்கமேன்?
நம்ம ஆளுங்க ரொம்பவே சந்தோசமா அந்த இடங்களை ரொப்பி கல்லா கட்டிருவானுங்களே? ஒண்ணா ரெண்டா ஆயிரம் பொற்காசுகளாச்சே ஏன் தமிழகத்தில் மட்டும் அதிக கட்டணம்ங்கறத பத்தி திருட்டு கும்பல் விளக்கம் கொடுக்கணும். அனிதா உயிரோட இருந்திருந்தா இவ்வளவு லச்சம் கொடுத்துதான் சீட்டு வாங்கியிருக்க முடியுமா? அவுங்க குடும்பம் அவ்வளவு வசதியானதா? இருக்கும், சாதாரண ஆட்கள் எல்லாம் supreme கோர்ட்டுக்கு போயி கேஸ் போட்டு வாதாடமுடியுமா என்ன?
அரசின் இயலாமை மக்களின் பணம் தனியார் கல்லூரி மற்றும் பள்ளிகளில் முலமாக கொள்ளை அடிக்க படுகிறது. மாண்புமிகு பிரதம மந்திரி மற்றும் முதல்வர் தலையீடு இன்றி இருக்கும் பட்சத்தில் இப்படி நடக்கிறது. நடவடிக்கைகள் முற்றிலும் இல்லை.
இப்போ புரியுதா ஏன் நீட்வேண்டாம். என்று தமிழகத்தில் மட்டும் கூப்பாடு போடுகிறார்கள் என்று
எம்பிபிஎஸ் சீட்டிற்கு அரசு நிர்ணயத்த தொகையை விட அதிகம் வசூலிக்கும் மருத்துவக் கல்லூரிகளை நிரந்தரமாக மூட வேண்டும்.
தமிழக மக்கள் இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும்.. NEET வைத்தும் யார் ஏழை மக்களுக்கு சூனியம் வைப்பது என்று? திராவிட கும்பலை நம்பினால் நாமம் தான்
தீய மூர்க்கர் மற்றும் அகில இந்திய மூர்க்கர்களின் அவலட்சணங்கள் ஒவ்வொன்றாக வெளியே வந்து சந்திசிரிக்கிறது . மூர்க்கனின் நீட் கபடநாடகம் மற்றும் அடாவடி அரசு கட்டண வசூல் வேட்டையால் மருத்துவப்படிப்பு தமிழகத்தில் எட்டாக்கனி .
திராவிஷ மாடல் நீட் ஒழிப்பு
இதற்கு முந்தைய ஆட்சியில் மட்டும் இவ்வாறு நடக்கவில்லை யா?
புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கலாம், காய்ந்துபோன மரம் மழைக்காலங்களில் துளிர்விட்டு வளரும், விவசாய நிலங்களை மிரட்டி, கட்டிடம் கட்டியதே மக்களுக்கு சேவைசெய்ய ஆகவே கொக்கு போல், தொண்டில் வீசியவர்கள் போல், காத்திருப்பது இலவு காத்த கிளி அல்ல, இது நிஜம். நிஜம் என்றால் பணம், பணம் பத்தும் செய்யும், சேர மறுத்தவர்கள் வரவில்லை என்றால், இரயில்வே முன்பதிவு waiting லிஸ்ட் போல் பணம் கொடுப்பவர்களுக்கு வழங்ப்படும், இதுதான் விஞ்ஞான முறையில் செயல்படும் நவீன உத்தி
Tamil Nādu private colleges must reduce their fees. this is main advantages on NEET exam