வாசகர்கள் கருத்துகள் ( 14 )
இலஞ்சம் என்பது இந்தியாவில் அனைத்து மட்டங்களிலும் உள்ளது. சில மாநில அரசுகள் குறைக்க முயற்சி எடுக்கிறார்கள் சில மாநில கட்சிகள் அதனை வளர்க்க முயற்சி செய்கிறார்கள். ஒன்றிய அரசு எனும் மத்திய அரசு குறைக்க முயற்சி செய்தாலும் பல மாநில அரசுகள் இதற்கு ஒத்துழைப்பு தருவதில்லை.
தமிழக அரசுத் துறைகளில் லஞ்சமின்றி அணுவும் அசைவது இல்லை. லஞ்சம் வழங்க தயாராக இல்லாதவர்களின் கோப்புகள் காணாமல் போய் விடுகின்றன.
அவர்களுக்கு சுகர் வரட்டும்
கொஞ்ச நாள் ஏதாவது ஒரு பதவியில் ஓரத்தில் பார்க் செய்யப்பட்டு பின்னர் இதை விட பசையுள்ள பதவிக்கு வருவார்கள்.
திருட்டு திராவிடனுங்க புற்றுநோய் போல தமிழகத்தில் எல்லா துறைகளிலும் பரவிட்டாங்க. இனிமே தேறுமாங்கறது டவுட்டுதான் தனபாலு.
லஞ்சம் கொடுத்த மாக்களையும் கைது செய்யுங்கள்
திமுக ஆட்சியே ஊழல் ஆட்சி. அதிகாரிகளும் பேய்களாக மாறி விட்டனர். அமைச்சர் ஏ.வ.வேலு மகாமட்டமான அமைச்சர் என்று அந்த ஊர் மக்கள் புலம்பித் தள்ளுகிறார்கள். தமிழக முதல்வரே Waste !!!
ஒரு நாள் சோதனைக்கே இவ்வளவு பணம் என்றால் ஒருவருடத்துக்கு எவ்வளவு? இந்த வழக்குகள் எல்லாம் முடிந்து தீர்ப்பு வர குறைந்தது ஒரு 20 வருடங்கள் ஆகும். இவர்களை பணியிடை நீக்கம் செய்வதுபோல் செய்துவிட்டு மேல் மட்டம் வரை சென்று ஸ்வீட் பாக்ஸ் கொடுத்துவிட்டு வேலைக்கும் சேர்ந்துவிடுவார்கள். வழக்கு முடிவதற்குள் இதை விட 1000 மடங்கு சம்பாதித்துவிடுவார்கள். நீதிமன்றமும் இவர்களை அரசு தரப்பில் முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்காததால் விடுதலை என்று சொல்லிவிடுவார்கள். இதல்லாம் ஒரு கண் துடைப்பு வேலை. ஜனங்களை ....டாள் ஆக்குவதற்கு.
அவர்களுக்கு உயர்வு உண்டு
விசாரணையெல்லாம் கெடக்கட்டுங்க .அந்தப் பணம் 24 மணி நேரத்தில் அரசுக்கு கருவூலத்தில் சேர்க்கப் பட்டது என்ற செய்தி வருமா? இது வரை அப்படி ஏதாவது வந்துள்ளதா ? என்று கேட்கிறார்கள். .