வாசகர்கள் கருத்துகள் ( 16 )
ஹிந்தி படிக்க ஆர்வம் உள்ள எண்பதாயிரம் பேர்களை படிக்கக் கூடாது என்று சொல்லவில்லை. அதற்காக ஆர்வமும் தேவையும் இல்லாத எண்பது லட்சம் பேர் மீது ஹிந்தியை திணிக்கக் கூடாது என்று தான் சொல்கிறோம்!
பங்கேற்பவர்களுக்கு வாழ்த்துக்கள். இவர்களை முன்னோடியாக வைத்துக்கொண்டு இந்தி படிக்க ஆர்வம் கொண்டுள்ளவர்கள் இன்னும் அதிகமாக சேரவேண்டும்.
சபாஷ். மக்களின் இயல்பான தன்னிச்சையான ஆர்வத்துக்கு யாரும் தடை போடமுடியாது.
தமிழ் பிரசார சபா என்று நாடு முழுவதும், எல்லா மாநிலங்களிலும் ஏற்படுத்தலாமே, தமிழ்நாட்டு அரசு.. இதைவிட மேலாக தமிழ் வளர்ச்சிக்கு வேறு என்ன செய்யமுடியும். ?
ரொம்ப முக்கியம்.
உன்னை போல வாயால் வடை சுடாமல் அவர்கள் பிழைத்துக்கொள்ளடும் பிரியன்...நீ வாழ்நாள் கொத்தடிமையாகவே இரு...யார் தடுத்தார்
You are still at LKG?
ஹிந்தி நமது பாரத்தின் இணைப்பு மொழி. தமிழுக்கும் ஹிந்திக்கும் 40% பொது சொற்கள் உண்டு. நாம் அனைவரும் ஹிந்தி கற்பது அவசியம்
உலகத்திலேயே ஒரு மொழியை கற்க தடைபோடுகின்ற ஒரே அரசு இந்த திருட்டு மாடல் அரசு மட்டும்தான். பக்கத்துக்கு மாநிலங்களில் மூன்று மொழி பேசுகின்றார்கள். கேரளா கர்நாடக என்று. இங்கே குடியும் கஞ்சாவுக்குமே முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள். இவ்வளவு தடைகளையும் தாண்டி ஹிந்தியை பயில துடிக்கின்ற இந்த மாணவ செல்வங்கள் வாழ்க்கையில் நிச்சயம் முன்னேறுவார்கள். ஹிந்தியை எதிர்க்கின்ற கும்பல்கள் வெட்டிக்கோ கட்டிக்கோ என்று தலைவன் சொல்வதை கேட்டு ஜெயிலில் நிரம்ப இருக்கின்றார்கள். படிப்போருக்கு வாழ்த்துக்களை தெரிவிப்போம். அடுத்த சட்டமனற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஹிந்தியை கற்க தடையே இருக்காது. காரணம் திமுக ஆட்சியிலிருந்து அகற்றப்படும். பின்னர் தடைகள் எல்லாமே தூள் தூளாகிவிடும்
தமிழர்கள் ஹிந்தி மொழிக்கு எதிர்ப்பவர்கள் இல்லை என்று இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். ह्रिंदि பேசத்தெரிந்தவர்கள் தமிழர்களை பற்றி சில அரசதிகாரிகளால் தவறாக பார்க்கபடுகிறார்கள், அவ்வளவே जी.
இதில் முக்கால்வாசிப் பேர் திமுக வினர் நடத்தும் பள்ளிகளை சேர்ந்தவர்கள். அப்படித்தானே சோமபானத்துக்கு எதிராகப் போராடும் கனிமொழி மேடம்?
நன்றி மக்களே