வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அறம் அழிக்கும் துறை உள்ள கோயில்களில் எவரும் உண்டியலில் பணம் போடவேண்டாம் .
மடத்தனமான செயல்
50 ஆண்டுகளுக்கு முன்னால் கோவில் பிராகாரத்தின் உள்ளே இருக்கும் நிர்வாக அலுவலர் ஆபீஸ்சில் Toilet வசதி கிடையாது. இப்பொழுது சர்வசாதாரணமாக அதிகாரிக்கு தனியாகவும் ஊழியர்களுக்கு தனியாகவும் எல்லா கோவில்களிலும் கட்டியுள்ளளனர்.
மக்கள் அளிக்கும் கோயில் காணிக்கையாக கொடுக்கும்பணத்தை ,அ நி து ,விளையாட்டாக செலவு செய்வதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது.
விதவிதமாக கொள்ளை அடிப்பதில் வித்தியாசமானவர் கள் .திமுக கட்சியினர்