வாசகர்கள் கருத்துகள் ( 15 )
எப்படி புனிதம் என்று கொஞ்சம் விளக்கினால் நல்லது. பெற்று வளர்த்து ஆளாக்க எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பார்கள். எவ்வளவு தியாகங்கள் நடந்து இருக்கும். திடீர் என்று நேற்று வந்தவன் ஐ லவ் யு என்றது எல்லாம் மறந்து உதறி விட்டால் எப்படி காதல் புனிதம் ஆகும். நிச்சயமாக தமிழில் சொல்லி இருக்க மாட்டான். பாலூட்டும் போதும் சோறு ஊட்டும் போதும் பாழாப்போன பார்த்துக் பார்த்துக் கொண்டு ஊட்டுவதால் வரும் வினைகள் தான். சினிமா அழிந்தால் நாடு உருப்படும். ஜெய் பாரத்
மற்ற மதங்களில் ஜாதி பேதம் கிடையாது என்று சொல்கிறவர்களே. அது பச்சைப் பொய் என்பது இத்தோடு சேர்த்து எத்தனை தடவை நிரூபணம் ஆகி உள்ளது என்பதை நீங்கள் அறிய மாட்டீர்களா. மதம் மாறினார்கள். ஆனால் பேரை மாற்றவி்ல்லை. ஜாதி உணர்வை மாற்றவில்லை. மனம் மாறவில்லை. ஆனால் மதம் மாறிவிட்டார்கள் அல்லது மாற்றப்பட்டார்கள். இரண்டுமே கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். இந்து மதத்திலிருந்து மதமாற்றம் என்பதே பக்கா பிராடு வேலை. அதைச் செய்யும் கும்பல்கள் கேடுகெட்ட மோசடிக் கூட்டம். - நன்றி
அவர்கள் கிருஸ்துவர்கள் பிறகெப்படி ஆணவ கொலை?
மற்ற மதங்களில் ஜாதி பேதம் கிடையாது என்று சொல்கிறவர்களே. அது பச்சைப் பொய் என்பது இத்தோடு சேர்த்து எத்தனை தடவை நிரூபணம் ஆகி உள்ளது என்பதை நீங்கள் அறிய மாட்டீர்களா. மதம் மாறினார்கள். ஆனால் பேரை மாற்றவி்ல்லை. ஜாதி உணர்வை மாற்றவில்லை. மனம் மாறவில்லை. ஆனால் மதம் மாறிவிட்டார்கள் அல்லது மாற்றப்பட்டார்கள். இரண்டுமே கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். இந்து மதத்திலிருந்து மதமாற்றம் என்பதே பக்கா பிராடு வேலை. அதைச் செய்யும் கும்பல்கள் கேடுகெட்ட மோசடிக் கூட்டம்.
மதம் பெரிய விஷயமல்ல ஆனால் ஜாதி விஷம் என்பதுதானே நிரூபணமாகி உள்ளது.
SUPPOSE TO ANSWER FOR THIS
காதல் புனிதமானதுதான் ஆனால் அது நம் வீட்டுக்கு நுழையும்வரை மட்டுமே... காதல் திருமணம் செய்ய பெற்றோர் சம்மதம் வேண்டும் என்று சட்டம் போட்டால் ஒரு பொண்ணும் காதலிக்காது
என்ன ஒரு புதிசாலித்தனம்.
கொலையான மாணவி பெயர் வித்யா. சுத்தமான ஹிந்து பெயர் .. ஆனால் ஹிந்து என்ற சான்றிதழை வைத்துக்கொண்டு, கிறிஸ்தவர்களாகி பொய்கூறி பிற ஹிந்துக்களின் சலுகைகளை பார்ப்பவர்கள் ..நியாயமாக இந்த குடும்பத்தையே 420 கேஸுக்கு இலக்காக்கி உள்ளே தள்ள வேண்டும் ......விடியல் அரசு செய்யாது
வித்யா, சரவணன், தண்டபாணி, விவரமா மனைவி பெயர மறச்சிட்டானுங்க. ஆனா சர்ச்சு. மொத்ததுல இந்த மோசடி குடும்பம் மொத்தமும் தூக்கணும். இந்த மாதிரி ஈனப்பிறவிகளால் உண்மையிலேயே இடஒதுக்கீடு கிடைப்பெறவேண்டிய தகுதியான இந்துக்கள் பின் தங்க வைக்கப்படுகிறார்கள்.
என்ன பித்தலாட்டம் இது. தமிழ் பெயர்களுடன் கிருத்துவ குடும்பம்.
மதம் மாறி விட்டு பெயரை மட்டும் மாற்றாமல் அடுத்தவன் சலுகைகளை பறிக்கும் கும்பல். வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதல் செய்ததால் தங்கையை அண்ணன் கொலை செய்துள்ளானாம். ஆனால் ஹிந்து மதத்தில் மட்டும்தான் ஜாதி உள்ளது. மற்ற மதங்களில் கிடையாது என்பது திராவிட ராமசாமி தத்துவம். சமூக நீதி மத சார்பின்மையை திராவிடம் எப்போதும் விட்டு கொடுக்காது ....
சாதிவெறிக்கு மதம் காரணமல்ல என்றாகிறது.
மேலும் செய்திகள்
அண்ணன் சாவில் மர்மம்; சத்தி வாலிபர் புகார்
14-Mar-2025