வாசகர்கள் கருத்துகள் ( 62 )
ஒட்டுமொத்த திமுக அமைச்சரவை உள்ளே போகவேண்டிய நேரம் வந்துவிட்டது.
அதிமுக்கியமான விஷயம் ஒன்று என்னவென்றால் அமுலாக்கத்துறையின் conviction rate அதாவது அவர்கள் பதியும் வழக்குகளில் அவர்கள் அடையும் வெற்றி விகிதம் என்ன தெரியுமா ?? அசிங்கமான 6% மட்டுமே வெறும் ஒரு நாள் பத்திரிகை செய்தியும் மக்கள் மத்தியில் ஒரு உண்மைக்கு மாறான அபிப்ராயத்தை சந்தேகத்தை விதைக்க முயலும் கேவலத்தை மட்டுமே செய்ய உதவுகிறது ....அது மட்டும் இல்லாமல் அங்கு பணிபுரியும் அதிகாரிகள் ஊழல் செய்ய உதவுகிறது ..... அப்பட்டமாக .... உச்சபட்ச மேலிருந்து கீழே வரை அந்த ஊழல் பணம் பாய்கிறது .....
ஏலே வேலா இங்கிருப்பவர்கள் எல்லாம் உன்னைப் போல் சமச்சீர் மாங்கா மடையர்கள் என்று நினைத்தாயா? அமலாக்க துறையின் வெற்றி 92% சதவீதம் வெறும் 6% சதவீதம் என்று கூறி முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்காதே. உன்னோட பொய் பித்தலாட்ட சதவீத கணக்கை எல்லாம் அறிவாலய அடிமைகளான ஊபிஸ்களிடம் அளந்து விடு அவர்கள் வாயைப் பிளந்து கொண்டு கேட்பார்கள்.
வெள்ளைச்சாமி ... நான் ஆதாரம் காட்டுவேன் ... இங்க வெளியிடுவார்களா ?? உன்னால் ஆதாரம் காட்ட முடியுமா ??? சும்மா அடிச்சி விடுவதற்கு நான் ஒன்றும் கேனசங்கி இல்ல .....
மிக மிக சாதாரணமான இணையவெளி தேடல் வெள்ளைசாமியின் பொய்ய தோலுரித்து காட்டிவிடும் ..... இப்பவும் இப்படி அடித்துவிட துணியும் இந்த மாதிரி கேடுகெட்டவனுங்கள பார்த்தா பரிதாபமா இருக்கு ....
சும்மா போராட்டம் தேவையற்றது. பிரசிடென்ட் கண்காணிக்க வேண்டிய தருணம். அப்போது தான் ஊழல் முழுமையாக வெளி வரும். இவர்கள் தடயங்களை அழிக்க முடியாத சூழ்நிலை உருவாகும்
ஓவரா போராடினா் ரகசியமா காலில் விழுந்து கதறி பிழைப்பு நடத்துவோம். கட்டுமரத்தின் மானங்கெட்ட பரம்பரைன்னா சும்மாவா.
தேர்தல் பத்திர மெகா ஊழல் ஊழல் இல்லையாம் ..... அடப்பாவிகளா பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருந்துவிட்டது என்றாகிவிடுமா ??? ரெய்டுக்கு பின்னே தேர்தல் பத்திரம் ...ரெய்டுக்கு முன்னே தேர்தல் பத்திரம் ......டெண்டருக்கு முன்னே தேர்தல் பத்திரம் ... டெண்டருக்கு பின்னே தேர்தல் பத்திரம் ....தேதி வாரியாக நிரூபிக்கப்பட்டு மானம் கப்பல் ஏறியது உலகத்துக்கே தெரியும் .....
அண்ணாமலை பெயரைக் கேட்டாலே ச்சும்மா அதிருதுல்ல கோடையிடியை கேட்ட நாகம் போல் நடுக்கம் வருதா வேலா அந்த பயம் இருக்கட்டும்.
வேலெனின் கொசுத்தொல்லை பிளிட் அடித்து ஒழிக்க வேண்டும்
ஸ்டாலினுக்கு அரசியலில் ஒரு கரும் புள்ளி. ஸ்டாலின் எந்த ஒரு கட்சிபோராட்டத்திலும் பெரியதாக கலந்து கொண்டதில்லை. பெயரளவிற்கு கைது இருக்கும் உடனேயே வெளியேற்றி விடுவார்கள். கருணாநிதியும் அப்படி தான். தீ மு கா தோன்றியதிலிருந்து தொண்டர்களால் இரண்டாம் கட்ட தலைவர்கள் தான் சிறையை செல்வார்கள். கருணாநிதி குடும்பம் பெயரை தட்டி சென்று விடும். எப்படி என்றால் டால்மியா புறம் பெயர் மாற்றத்திற்கு தலைய கொடுத்தான் தம்பி டில்லி செல்லும் GT எக்ஸ்பிரஸ் ஹிந்தியில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தட்சிண் எக்ஸ்பிரஸ் பெயர் மாற்றம் அப்போதை ரயில் அமைச்சர் மூக்குடைத்தார் இலங்கை தமிழர் விஷயத்தில் 1/2 நாள் நேரம் உண்ணா ணும் விரதம் போல் தான்
சாராய அமைச்சர் செந்தில் பாலாஜியை சிறையிலிருந்து வெளியே கொண்டு வந்து அமைச்சராக்கிய போதே தெரிந்து விட்டது சுடாலினும் இந்த கொள்ளையில் சம்பந்தப்பட்டுள்ளார் என்று
ஊழலுக்கு ஆதரவா போராடவேண்டும் என்று சொல்லுகிறார்களோ .....
மாறாத ஊழல். மன்னிப்பே இவர்களுக்கு மன்னிப்பு அளிக்காது. இந்த ஆட்சியில் மீண்டும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு, போதை பொருள் நடமாட்டம், துணிந்து நடந்தேறும் படுகொலைகள் மற்றும் தற்போது ஊழல். போன ஆட்சியின் வெள்ளை அறிக்கை தந்தார்கள். இவர்கள் என்ன செய்தார்கள். நிதியின் வெள்ளை அறிக்கை தர முடியுமா?.
மதுபான கொள்கையினாலேயே ஓர் அரசாங்கம் சமீபத்தில் வீழ்ந்தது நினைவிருக்கா இனி அடுத்து வீழப்போவது திராவிட மாடல் அரசாகத்தான் இருக்கும் மதுவிருக்கும் இங்கே உள்ள ஆட்சியாளர்களுக்கும் அவ்வளவு தொடர்பு சமரசம் மதுவினாலேயே கோடீஸ்வரர்கள் ஆனவர்கள் கட்சியில் பலர் இருக்கின்றனர் அவர்களை மது சும்மா விடுமா ஆட்டிப்படைத்து ஆட்சியிலிருந்தே அவர்களை அகற்றிவிடும்
மேலும் செய்திகள்
3 நாட்களாக நடந்த அமலாக்க துறை சோதனை... முடிந்தது
10-Mar-2025