வாசகர்கள் கருத்துகள் ( 34 )
என்ன கேள்வி இது, கேனதனமா? நாங்க ஜாமினில் வந்த முன்னால் அமைச்சருக்கே மறுபடியும் பதவி கொடுத்தோம். இது எம்மாத்திரம். உச்ச நீதிமன்றம் இதை தட்டி கேட்டும், சைடுல ஒதுங்கி போயிட்டோம்.
இவனுடைய வாட்ஸப் குரூப் அனைவரும் விசாரணை குழுவுக்குட்படுத்தப்படும் என்று நம்புகிரோம் .
இதெல்லாம் திமுக ஆட்சியில் இருக்கும்போதேலாம் சகஜமப்பா.
அம்மணிகளே கேஸ் எப்போ முடிக்கணும் தண்டனை எப்போ tharanum னு கொஞ்சம் பார்த்துகிட்டே இருங்க. 2025 னு ஒரு 365 நாள் ஆரம்பம் ஆகுது. அதுக்குள்ள கேஸ் முடியலேன்னா நீங்க வேஸ்ட் அப்டின்னுன்னு முடிவுக்கு வருவோம்
கஞ்சா சிண்டிகேட் பெண்கள் கற்பழிப்பு கோர்ட் வாசலில் கொலைகள் அரசியல் தலைவர்கள் படுகொலைகள் வழிப்பறி, திருட்டு கள்ள சாராய சாவுகள் மது போதையில் தள்ளாடும் தமிழகம் தண்ணீர் தொட்டியில் கழிவு கலப்பு மாணவர்களுக்கு இடையே ஜாதிய மோதல்கள் ஜால்ரா ஊடகங்கள் எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் கைது தீவிரவாதிக்கு இறுதி ஊர்வலம் நமக்கென்ன சிறுபான்மையினர் என்ற போர்வையில், ஜாதி பெருமையில், அரசு ஊழியர்கள் என்ற சுயநலத்தில், பணத்திற்கு ஓட்டை விற்கும் அடிமைத்தனத்தில் மீண்டும் திமுகவுக்கு ஓட்டு போடுவோம். நாடு எக்கேடு கெட்டு போனால் என்ன?
திராவிட அடல் என்றால் ன்னவென்று கேட்பவர்களுக்கு இதுதானாடா திராவிட மாடல் இப்ப புரியுதா ?
கிராம நல்.பேக்.கிரவுண்டுடன் ரேவந்த் ரெட்டி தெலங்கானா முதல்வராயிருக்காரே... என்ன ஏதுன்னு விசாரிங்க.
எந்த கோர்ட்டு இவருக்கு தண்டனை கோபித்துள்ளது ? எந்த சிறையிலிருந்து தப்பித்து இங்கு திரிகிறார்? மகளிருக்கான என்ற போர்வையில் கட்டுக்கதைகளை கட்டவிழ்த்து விடுவதுதான் மகளிர் ஆணையத்தின் velaiyaa?
இவர்கள் இப்போது இங்கு வருமுன் யார் யாரிடமெல்லாம் விசாரித்தார்கள்? . எந்தெந்த பத்திரிகையெல்லாம் படித்தார்கள் ? என்னென்ன காட்ஜி எழுதிவிபிக்கு இங்கு வந்தார்கள்?
இயல்பாக நடமாடினார் என்று இவர்கள் பார்த்தார்கலா? செய்தித்தாள்களில் மோடியின் ஏஜெண்டுகள் அண்ணாமலை கூறியதை ஒப்பிக்கிறார்களா?